அவிநாசி மேம்பாலம் அருகே மழைநீர் அகற்றும் பணிகள் – ஆணையாளர் ஆய்வு.

IMG 20241014 WA0011 - அவிநாசி மேம்பாலம் அருகே மழைநீர் அகற்றும் பணிகள் – ஆணையாளர் ஆய்வு.<br><br>

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட அவிநாசி மேம்பாலம் அருகில் நேற்று பெய்த கனமழையால் நீர் தேங்கி இருந்ததை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு. மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன், உதவி ஆணையர் திரு. செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு. கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி. ஹேமலதா, உதவி பொறியாளர் திரு. கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

img 20241014 wa00126100163118041698494 - அவிநாசி மேம்பாலம் அருகே மழைநீர் அகற்றும் பணிகள் – ஆணையாளர் ஆய்வு.<br><br>
இதையும் படிக்க  “நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *