Thursday, July 17

கோவை

ஜுவல் ஒன் நிறுவனம் கோவையில் அதன் மூன்றாவது கிளை திறப்பு…

ஜுவல் ஒன் நிறுவனம் கோவையில் அதன் மூன்றாவது கிளை திறப்பு…

கோவை
நகை கடை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜுவல் ஒன் நிறுவனம் கோவையில் அதன் மூன்றாவது கிளையை கணபதி பகுதியில் இன்று திறந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தங்கம், வெள்ளி, வைரம்  நகைகள் கண்கவர் டிசைகளில் உள்ளன.  திறப்பு சலுகையாக பழைய தங்க நகைகளை 50 சதவிகித தள்ளுபடி யில் புதிய தங்க நகைகளாக மாற்றிக் கொள்ளலாம், வைர நகைகளுக்கு ஒரு காரடிற்கு பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது, 0% V.A வில் தங்க நகை நாணயங்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த  ஜுவல் ஒன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், தமிழகத்தில் இது 14 வது கிளை என தெரிவித்தார். இங்கு பல்வேறு டிசைன்களில் நகைகள் இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் எந்த டிசைன்களில் நகைகள் வேண்டும் என்று கேட்கிறார்களோ அது வடிவமைத்து தரப்படும் என தெரிவித்தார்.இதில் உடன் எமரால்டு நிறுவனத்தின் இயக்குனரான திரு. சீன...
கோவையில் ஸ்ரீ நாராயண குரு தமிழ்நாடு பேரவையின் பொதுக்குழு கூட்டம்…

கோவையில் ஸ்ரீ நாராயண குரு தமிழ்நாடு பேரவையின் பொதுக்குழு கூட்டம்…

கோவை
கோவையில் நடைபெற்ற ஸ்ரீ நாராயண குரு தமிழ்நாடு பேரவையின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டம் கோவை கேரளா கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரவையின் கௌரவ ஆலோசகர்கள் சாந்தப்பன், அஜித்குமார், தலைவர் செந்தாமரை, நிறுவனர் கேரள விஸ்வநாதன், சேர்மன் டாக்டர் ரவீந்திரன், பொதுச் செயலாளர் சுதீஸ், பொருளாளர் பைங்கிளி சாஜில், இளைஞர் அணி செயலாளர்கள் அபிலாஷ், ராஜேஷ், சுசி, மகளிர் அணி பிரதிநிதிகள் சரிதா, விஜயலட்சுமி பிரிதீப் ஆகியோர்களுடன், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் சில:நாராயண குரு ஜெயந்திக்கு தமிழக அரசு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.தமிழகத்தில் நாராயண ...
கோவை மாவட்ட கால்பந்து சங்க தேர்தல்

கோவை மாவட்ட கால்பந்து சங்க தேர்தல்

கோவை
சென்னை உயர் நீதி மன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாக குழு,  அலுவலக பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இல்லாத கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து முன்னால் நீதிபதி   ராஜ் அவர்களை  தேர்தல் அதிகாரியாக நியமித்து, நீதிமன்ற உத்தரவின் படி கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தேர்தல் அமைதியாக நடைபெற்றது..இதில், 2025-28ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள், தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்டனர்.இதில்  மாவட்ட கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில், உதவி தலைவர்களாக ராஜா, பிரேம்நாத், ராஜேந்திரன், ஸ்ரீஹரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் செயலாளராக அனில் குமார்,  உதவி செயலாளராக சிவசுப்ரமணியன், பொருளாளராக சண்முகம், செயற்குழு உறுப்பினர்களாக சுந்தரராஜ், செல்வக்குமார், பிளசிங் செல்வக்குமார், சவுந்தரராஜன், அஜேஷ், வினோத், ராபின்சன் ஆகியோர் போட்டியி...
கோவை உக்கடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அசோகச் சக்கர சிங்கம் சிலை திறப்பு !!!

கோவை உக்கடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அசோகச் சக்கர சிங்கம் சிலை திறப்பு !!!

கோவை
கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில், இந்தியாவிலேயே முதன் முறையாக அசோகச் சக்கரம் சிங்கம் தலை கொண்ட கம்பீரமான சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியோர் இணைந்து சிலையை திறந்து வைத்தனர்.நாட்டின் ஒற்றுமை மற்றும் பெருமையை பறைசாற்றும் இந்தச் சிலை திறப்பு விழாவில், நமது பாரம்பரிய கலைகளின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பரதநாட்டியம், கதக்களி மற்றும் புனித சிறப்பு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்க...
கோவையில் வாசன் கண் மருத்துவமனை புதுப்பொலிவுடன் திறப்பு விழா நடைபெற்றது….

கோவையில் வாசன் கண் மருத்துவமனை புதுப்பொலிவுடன் திறப்பு விழா நடைபெற்றது….

கோவை
கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதி  வாஸன் கண் மருத்துவமனையானது எய்ம்ஸ் தரத்தில் தரம் உயர்த்தப்பட்டு உலகத் தரமான மருத்துவர்கள் மற்றும் அதிநவீன மருத்துவ கருவிகளுடன் கூடிய மருத்துவ சேவையை புதுப்பொழிவுடன் துவக்க விழா வாஸன் கண் மருத்துவமனை மருத்துவ  இயக்குனரும் கண் விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எய்ம்ஸில் தங்கப் பதக்கம் பெற்ற அனுஷா வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது.... துவக்க விழாவில் கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்  ஜெயமணிகண்டன், குழந்தைகள் நல கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜகா ஜனனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்... இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கே.ஜி மருத்துவ மனையின் நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம், பெங்களூர் ஐ.எஸ். ஆர்.ஓ திட்ட இயக்குநர் தேன்மொழி செல்வி, விமான படைத்தளபதி விகாஸ் வாஹி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வாஸன் கண் மரு...
இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் முயற்சியால் கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா…

இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் முயற்சியால் கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா…

கோவை
கோவையில் கடந்த 1992 ஆம் ஆண்டு கோட்டை தர்மரேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா கடைசியாக நடந்தது. அதனைத் தொடர்ந்து 32 ஆண்டுகளாக இந்த சித்திரை  தேர்திருவிழா நடக்கவில்லை. இந்த சித்திரை திருவிழாவை எப்படியாவது நடத்துவதற்கு ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோவையில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் சித்திரை தேரோட்டம் திருவிழா நடப்பதற்கு மனு ஒன்றை அளித்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் அரசாங்கத்திற்கு இந்த திருவிழாவை நடப்பதற்கு அனுமதி கொடுத்தது இதன் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி பாதுகாப்போடு இந்த வருடம் சித்திரை தேரோட்டம் திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது. மேலும் தொடர்ந்து   பக்தர்களுக்கு ஹிந்து பாதுகாப்பு இயக்கம் சார்பாக அன்னதானம் , குளிர்பானம்,குடிநீர் மற்றும் மோர் வழங்கினர்கள் . இந்த திருவிழாவில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக...
கோவையில் தங்க நகை மோசடி: எஸ்.வி.கே மூவீஸ் நிறுவன பங்குதாரர் லாவண்யா புகார்

கோவையில் தங்க நகை மோசடி: எஸ்.வி.கே மூவீஸ் நிறுவன பங்குதாரர் லாவண்யா புகார்

கோவை
எஸ்.வி.கே மூவீஸ் நிறுவன பங்குதாரர் திருமதி லாவண்யா இடமிருந்து நகைகள் மற்றும் சொத்துகளை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர் நந்தகுமார் கூறியதாவது:"எனது கட்சிக்காரரான லாவண்யா அவர்கள் எஸ்.வி.கே மூவீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய ரமேஷ் என்பவர், தலா 100 கிராம் எடையுள்ள பத்து தங்க கட்டிகளை விற்பனை செய்து தருவதாக கூறி பெற்றுச் சென்றார். பின்னர் அவை திருப்பி வழங்கப்படவில்லை.மேலும், அவரது மனைவி மைதிலி, முனீஸ்வரன், ஜெயபிரகாஷ், ஆகாஷ், நாராயணன் ஆகியோர் இணைந்து திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். முனீஸ்வரன், இரு தங்க கட்டிகளை பெற்றுக் கொண்டு அவற்றை திருப்பிக்கொடுக்க மறுத்துள்ளார்.இவர்கள் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், லாவண்யாவிற்குச் சொந்தம...
கோவையில் 2 நாள் மாநாடு – விஜய் பங்கேற்பு

கோவையில் 2 நாள் மாநாடு – விஜய் பங்கேற்பு

அரசியல், கோவை
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சி, 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி தயாராகி வருகிறது. தற்போது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தேர்தலில் வெற்றியை தீர்மானிக்க வாக்குச்சாவடி முகவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதால், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விஜய் பங்கேற்கும் மாநாடுகள் நடைபெற உள்ளன.இந்தக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் நிலையில், முதல் மாநாடு கோவையில் ஏப்ரல் 26ம் தேதி (நாளை) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரி அரங்கில் நடைபெறும் இம்மாநாட்டில் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர...
கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக இரண்டு மையங்கள் திறப்பு…

கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக இரண்டு மையங்கள் திறப்பு…

கோவை
கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை  மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் , திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்கள் பயன்பெறும் வகையில் தனியார் அமைப்புகள் சார்பில் 24 மணி நேர தண்ணீர் மையம் மற்றும் தாய்மை கூடு மையம் அமைக்கப்பட்டுள்ளது.சுமங்கலி ஜுவல்லர்ஸ், ஹெல்பிங் ஹர்ட்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் நிர்மலா ஆகியோர் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.இதன் மூலம் நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பயனடைவர். இந்த திறப்பு விழாவின் போது சுமங்கலி ஜுவல்லர்ஸ் சேர்மன் விஸ்வநாதன், இயக்குனர் அஷ்யந்த், ஹெல்பிங் ஹார்ட்ஸ் நிறுவனர...
ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…

ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…

கோவை
உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீல நிற பலூன்கள் பறக்க விட செய்தார். அதனை தொடர்ந்து வாக்கத்தான் நிகழ்வை துவக்கும் போது கொடியை ஆட்டிசம் சம்பாதித்த குழந்தையின் கையிலேயே கொடியை பிடித்து அசைக்க செய்து வாக்கத்தானை துவக்கி வைத்தார். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் அழுத்தியது. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், ஆட்டிசம் குறித்து மக்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பல்வேறு அறிவுரைகள் விழிப்புணர்வுகள் கொண்டு வர வேண்டும் என்றார். இந்த நோய்க்கான முதல் கட்ட அறிகுறிகளை கண்டுபி...