Category: வெளிநாடு

  • தற்கொலை செய்து கொண்ட முதல் ரோபட்…

    தற்கொலை செய்து கொண்ட முதல் ரோபட்…

    தென் கொரியாவின் குமி நகர சபையில், அவர்களது  நிர்வாக அதிகார ரோபோட் படிக்கட்டுகளில் இருந்து தன்னைத் தானே கீழே தள்ளி செயலிழந்து போனதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை “ரோபோட் தற்கொலை” என்று உள்ளூர் ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.நாள்தோறும் ஆவணங்களை…

  • ஜப்பானில்  ஹோலோகிராபியை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்

    ஜப்பானில்  ஹோலோகிராபியை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்

    • ஜப்பான் ஜூலை 3, 2024 அன்று புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது, இதில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள் 3Dயில் சுழலும் வகையில் இருக்கும். • புதிய ரூபாய் நோட்டுகளில் பார்வைக் குறைபாடுள்ள நபர்கள் தொட்டுணருவதன் மூலம் மதிப்பை அறிய…

  • பாகிஸ்தான் புதிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்குகிறதுஅழ்ம்-ஏ-இஸ்தெஹ்காம்

    பாகிஸ்தான் புதிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்குகிறது
    அழ்ம்-ஏ-இஸ்தெஹ்காம்

    • பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல்களால் ஏற்பட்ட வன்முறையையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராட “அழ்ம்-ஏ-இஸ்தெஹ்காம்” என்ற நடவடிக்கையைத் தொடங்குகிறது. • இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் முயற்சிகளை தீவிரப்படுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், தீவிரவாதத்தை எதிர்க்க சமூக பொருளாதார காரணிகளை மேம்படுத்தவும்…

  • யுனெஸ்கோவின் முதல் இளைஞர் நலனுக்கான தூதர்கள்…..

    யுனெஸ்கோவின் முதல் இளைஞர் நலனுக்கான தூதர்கள்…..

    SEVENTEEN யுனெஸ்கோவின் முதல் இளையர் நலனுக்கான நற்பெயர் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பாரிசில் உள்ள தலைமையகத்தில் SEVENTEEN இளையர் நலனுக்கான நற்பெயர் தூதர்களாக சத்தியப்பிரமாணம் செய்தனர். அவர்கள் உலகளாவிய இளையர் நிதி திட்டத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளிக்க உறுதி தெரிவித்தனர், இது…

  • 45 இந்தியா்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது…..

    45 இந்தியா்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது…..

    குவைத்தில் ஏற்பட்ட பயங்கமான தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 45 இந்தியா்கள், 3 பிலிப்பின்ஸ் நாட்டை சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று(ஜுன் 13) தெரிவித்தனர்.உயிரிழந்த இந்தியா்களின் உடல்கள் இன்று (ஜுன் 14) இந்தியா கொண்டுவரப்பட உள்ளன.உயிரிழந்தவா்களில்…

  • குவைத் தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

    குவைத் தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

    குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குவைத் நாட்டின் மெங்காஃப்  நகரில்…

  • குவைத் தீ விபத்து…….

    குவைத் தீ விபத்து…….

    குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜுன் 13) ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் இந்தியாவை சார்ந்த 42 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமாா் 200 போ் வசித்து…

  • ரஷ்யாவிற்கு எதிராக “Drone Wall”

    ரஷ்யாவிற்கு எதிராக “Drone Wall”

    ஆறு நாட்டோ நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக ‘Drone சுவர்’ ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளன. • தங்களை ரஷ்யாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள “drone சுவர்” ஐ உருவாக்க ஆறு நாட்டோ நாடுகள் ஒன்றுபட்டு வருகின்றன. • ரஷ்ய அச்சுறுத்தல்கள் மற்றும் கடத்தல் முயற்சிகளுக்கு…

  • உலக பட்டினி தினம்: மே 28…

    உலக பட்டினி தினம்: மே 28…

    கருத்து – “செழிப்பான தாய்மார்கள்” • பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் ஆராய்ச்சி செய்து, நவீன உலகில் பட்டினி என்பது உண்மையில் விநியோக பிரச்சனையால் ஏற்படுகிறது என்றும் அரசாங்கக் கொள்கைகளாலும் ஏற்படுகிறது என்பதை வெற்றிகரமாக விளக்கினார். • அமர்த்தியா சென் 1998…

  • நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி!

    நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி!

    பப்புவா நியூ கினியாவில் இன்று (மே24) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.தென் பசிபிக் தீவு நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள எங்கா மாகாணத்தின் காகலம்…