Wednesday, July 16

வெளிநாடு

போப் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு புதிய போப் தேர்வு – இந்தியாவின் 4 கார்டினல்கள் வாக்களிக்க தகுதி…

போப் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு புதிய போப் தேர்வு – இந்தியாவின் 4 கார்டினல்கள் வாக்களிக்க தகுதி…

வெளிநாடு
கிறிஸ்தவ உலகின் உச்ச மத தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் நீண்ட கால நோய்வாய்ப்பின் பின்னர் 88 வயதில் காலமானார். இதையடுத்து, புதிய போப்பை தேர்வு செய்யும் செயற்பாடுகள் தீவிரமாகி வருகின்றன.கத்தோலிக்க திருச்சபையின் விதிகளின்படி, 80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். தற்போது, உலகம் முழுவதும் உள்ள 252 கார்டினல்களில் 138 பேர் இந்தத் தேர்தலில் பங்கேற்க முடியும். இதில் நான்கு இந்தியர்கள் அடங்கியிருப்பது, இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை வெளிப்படுத்துகிறது.போப்பைத் தேர்ந்தெடுக்கும் மாநாடு – கான்கிளேவ் என அழைக்கப்படும் – போப்பின் மறைவுக்குப் பிந்தைய 15 முதல் 20 நாட்களுக்குள் வாடிகனில் நடைபெறும். இதில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவரே புதிய போப்பாக தேர்வாகிறார். பொதுவாக, இந்த தேர்தல் நடைமுறை 15-20 நாட்கள் வரை நீடிக்கக்கூடும்.4 இந்திய கார்டினல்க...
ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதல்: விமான சேவைகள் தாமதம்…

ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதல்: விமான சேவைகள் தாமதம்…

வெளிநாடு
ஜப்பான் ஏர்லைன்ஸ் வியாழக்கிழமை அதிகாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.ஜப்பான் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 7.25 மணிக்கு சைபர் தாக்குதலால் 14 உள்நாட்டு விமான சேவைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மணி நேரம் தாமதமானதோடு, சில சர்வதேச விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.நிலைமை விவரங்கள்:சைபர் தாக்குதலின் காரணமாக, அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் டிக்கெட்கள் செல்லுபடியாக இருக்கும்.பிரச்னையை தீர்க்க தொழில்நுட்ப அமைப்பில் மாற்றங்களை மேற்கொண்டு, ஒரு ரவுட்டரை ஷட் டவுன் செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.அறிக்கையில் மேலும் கூறியதாவது:"நிலைமை சீரானதும் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை பகிருவோம். இதனால் ஏற்பட்ட சிரமத்தி...
டொனால்ட் டிரம்பின் செயற்கை நுண்ணறிவு ஆலோசகராக நியமிக்கப்பட்ட இந்தியர்

டொனால்ட் டிரம்பின் செயற்கை நுண்ணறிவு ஆலோசகராக நியமிக்கப்பட்ட இந்தியர்

வெளிநாடு
அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தனது செயற்கை நுண்ணறிவு (AI) ஆலோசகராக இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்துள்ளார். இதன் மூலம் உலக அளவில் உள்ள இந்தியர்களின் திறமைகள் மீண்டும் ஒரு முறை வெளிப்படுகின்றன. ஸ்ரீராம் கிருஷ்ணன், பிரபல தொழில்நுட்ப வல்லுநராகவும், முன்னணி நிறுவனங்களுடன் பணியாற்றிய அனுபவமுடையவராகவும் உள்ளார். அவர் மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், ஸ்னாப்சாட் போன்ற உலகத் தலைசிறந்த நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்பின் AI திட்டங்களில் முக்கிய தீர்மானங்களை உருவாக்கும் பணியில், ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது ஆலோசனைகளை வழங்க உள்ளார். டிரம்ப் மீண்டும் அதிபராக வர முயற்சிக்கும் இந்த காலகட்டத்தில், AI உள்ளிட்ட முன்னோடித் துறைகளில் வல்லுநர்களின் பங்களிப்பு மிக அவசியமானதாக உள்ளது. இந்த நியமனம் ஸ்ரீராம் கிருஷ்ணனின் திறமையை...
எகிப்து மலேரியாவிலிருந்து விடுபட்டது: WHO சான்று வழங்கி அங்கீகரிப்பு…

எகிப்து மலேரியாவிலிருந்து விடுபட்டது: WHO சான்று வழங்கி அங்கீகரிப்பு…

வெளிநாடு
மலேரியா இல்லாத நாடாக எகிப்தை அங்கீகரித்து, சான்று அளித்துள்ளது உலக சுகாதார மையம் (WHO). இது மலேரியா நோயை அழிக்க சுமார் நூற்றாண்டு காலமாக எகிப்து மேற்கொண்ட முயற்சியின் பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.எகிப்தின் பழமையான நாகரிகம் போலவே, மலேரியாவுக்கும் அந்நாட்டில் நீண்ட வரலாறு உண்டு. எனினும், இனி மலேரியா அந்நாட்டின் கடந்தகால வரலாறு மட்டும் ஆகும்; அங்கு மலேரியா எதிர்காலத்தில் இனி இருக்காது. இந்த வெற்றி, எகிப்து அரசின் மற்றும் மக்களின் அர்ப்பணிப்பின் மாபெரும் சான்று என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்தார்.உலக அளவில், எகிப்துடன் சேர்ந்து 44 நாடுகள் மலேரியாவிலிருந்து விடுபட்டுள்ளன. அனோபிலிஸ் கொசுக்களால் பரவும் மலேரியாவை, 3 ஆண்டு காலம் தொடர்ச்சியாகத் தடுக்கவல்ல திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே உலக சுகாதார மையம் இந்த சான்றினை வழங்குகிறது. மேலும், அதன் பின்னர் மலேரியா பரவுவதை தடுப்...
பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு: 2 பேர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு: 2 பேர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்

வெளிநாடு
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்துக்கு வெளியே ஏற்பட்ட திடீர் குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகளின் தகவல்படி, விமான நிலையத்திற்கு வெளியே நின்ற டேங்கர் ஒன்று வெடித்துள்ளது. உயிரிழந்த இருவரும் சீனர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயங்கரவாதத் தாக்குதலாகக் குறிப்பிடிய சீன வெளியுறவுத்துறை, சம்பவத்துக்கான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சியா உல் ஹசன், இது வெளிநாட்டினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் எனத் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் மீதான தாக்குதலாகவே இத்தாக்குதல் அமைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பான வீடியோக்களில், கார்கள் எரிந்து கொண்டிருப்பதுடன், சம்பவ இடத்திலிருந்து புகை எழுவ...
அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள் அதிகரிப்பு

அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள் அதிகரிப்பு

வெளிநாடு
அமெரிக்கா எல்லை பாதுகாப்புத்துறை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி, கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும், 5,150 இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்கா உள்நாட்டுக்குள் நுழைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு, அமெரிக்க எல்லை பாதுகாப்புத்துறையினரிடையே கவலைக்குறியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, அமெரிக்கா மற்றும் கனடா அரசு, அத்தகைய சட்ட விரோத நுழைவுகளை தடுக்க புதிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு முறைகள், மேலும் சுற்றுப்புறத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
பாகிஸ்தானில் 23 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை…

பாகிஸ்தானில் 23 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை…

வெளிநாடு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் 23 பயணிகளை சுட்டுக் கொன்று தங்களை வெறியாட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். முசாகெல் மாவட்டத்தில், பேருந்துகள் மற்றும் டிரக்குகளில் பயணித்தவர்களை இறக்கிவிட்ட பயங்கரவாதிகள், அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கொடூர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்கள் தங்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பலுசிஸ்தான் மாகாண முதல் மந்திரி சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....
இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டி

இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டி

வெளிநாடு
இலங்கையில், கடந்த 42 ஆண்டுகளில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தல் வரலாற்றில், 38 வேட்பாளர்கள் போட்டியிடவேட்பு மனு தாக்கல் செய்திருப்பது மிக அதிகமானதாகும். நமது அண்டை நாடான இலங்கையில், அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. பொருளாதார நெருக்கடியின் பின்னர் நடைபெறவுள்ள முதல் அதிபர் தேர்தலான இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி., தலைவர் அனுரா குமார திசநாயகே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை செலுத்தும் காலக்கெடு நேற்று மாலை முடிந்தது. அவர்களின் வ...
வங்காளதேசம் முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்கு பதிவு…

வங்காளதேசம் முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்கு பதிவு…

வெளிநாடு
வங்கதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற வன்முறைகளின் பின்னணியில், முக்கியக் குற்றவாளியாகக் ஒரு வழக்கில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளின் காரணமாக, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து வங்கதேசத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் வழக்காக இது குறிப்பிடப்படுகிறது. மொகம்மதுபூரில் கடை நடத்தி வந்த அபூ சையத் என்பவர், கடந்த ஜூலை 19-ஆம் தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அவருடைய ஆதரவாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
5 பேரை கத்தியால் குத்துவதை லைவ் வீடியோவில் காட்டிய இளைஞர்…

5 பேரை கத்தியால் குத்துவதை லைவ் வீடியோவில் காட்டிய இளைஞர்…

வெளிநாடு
துருக்கியில் ஒரு விடியோ கேம் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞன் கத்தியால் தாக்கியதில், ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 12, திங்கள்கிழமையில் வடமேற்கு துருக்கியில் உள்ள எஸ்கிசெஹிர் நகரில் நிகழ்ந்தது. மசூதியில் தொழுகை முடித்துவிட்டு, சிலர் அருகிலுள்ள ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, அந்த இளைஞர் கத்தியுடன் வந்து அங்கிருந்தவர்களைக் குத்தினார். தாக்குதலுக்குப் பிறகு, காவல்துறையினரைப் பார்த்துவுடன் இளைஞன் தப்பி ஓட முயன்றார். ஆனால், அவரை காவல்துறையினர் விரைவாக கைது செய்தனர். அரசு பத்திரிக்கை நிர்வாகம் தெரிவித்ததாவது, "ஆர்டா கே என்ற அந்த இளைஞன் கத்தி, கோடாரி, புல்லட் ப்ரூஃப் உடை மற்றும் சட்டையில் சிறிய கேமராவுடன் தாக்குதலை மேற்கொண்டார். ஆனால், அவர் கோடாரியை பயன்படுத்தவில்லை. மேலும், தாக்குதலை சமூக ஊடகங்களில் நே...