மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல்:பொதுநல அமைப்புகள் கண்டனம், நடவடிக்கை  வேண்டுகோள்!

மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல்:பொதுநல அமைப்புகள் கண்டனம், நடவடிக்கை  வேண்டுகோள்!

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மணிகண்டன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் பள்ளி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுத மாற்றுப் பள்ளி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் புலன்விசாரணை தவளக்குப்பம் காவல் நிலையம் சார்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,…
Read More
மூன்று வாலிபர்கள் கொலை: ரவுடி சத்யாவின் காதலி உட்பட மூவர் கைது

மூன்று வாலிபர்கள் கொலை: ரவுடி சத்யாவின் காதலி உட்பட மூவர் கைது

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான ரவுடி சத்யாவின் காதலி உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கொலை வழக்கின் பின்னணி கடந்த 14ஆம் தேதி, புதுச்சேரி ரெயின்போ நகர் ஏழாவது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில், மூன்று வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். விசாரணையில், கொல்லப்பட்டவர்கள் பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரஸி, தீடிர் நகரைச் சேர்ந்த தேவா, மற்றும்…
Read More
மூன்று வாலிபர்கள் கொலை – பிரபல ரவுடி உட்பட 10 பேர் கைது

மூன்று வாலிபர்கள் கொலை – பிரபல ரவுடி உட்பட 10 பேர் கைது

புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு சீரார் மற்றும் பிரபல ரவுடி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், ரவுடி சத்யாவை கொலை செய்ய வாலிபர்கள் திட்டமிட்டிருந்ததை அறிந்த அவர், அவர்களை கத்தி முனையில் அழைத்து சென்று தனது சொந்த இடத்தில் வைத்து கொலை செய்தது தெரிய வந்தது.கடந்த 14 ஆம் தேதி காலை, புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்குத் தெருவில் உள்ள பாழடைந்த…
Read More
புதுவை அரசு விளையாட்டு வீரர்களை அலட்சியப்படுத்தும் செயலை கண்டிக்கிறோம்!

புதுவை அரசு விளையாட்டு வீரர்களை அலட்சியப்படுத்தும் செயலை கண்டிக்கிறோம்!

புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையம் (SDAP) என்பது சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டு சங்கங்களுக்கும் எந்த ஒரு நன்மையும் வழங்காதது வெட்கக்கேடான விஷயம்.இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், முதலமைச்சர் ரங்கசாமியின் தலைமையிலும் விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் முன்னிலையிலும் SDAP பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான தேதி, நேரம், இடம் ஆகியவை ஆறு முறை அறிவிக்கப்பட்டும், எவ்வித…
Read More
புதுகுப்பம் அரசு பள்ளி மதில் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் காயம்…

புதுகுப்பம் அரசு பள்ளி மதில் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் காயம்…

புதுச்சேரி மாநிலத்தின் மணவெளி தொகுதியில் உள்ள புதுகுப்பம் மீனவ கிராமத்தில் அமைந்த அரசு ஆரம்பப்பள்ளியின் மதில் சுவர் இடிந்து விழுந்து, மூன்று குழந்தைகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தை அறிந்த பாமக மாநில அமைப்பாளர் கோ. கணபதி அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் பேசி அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை…
Read More
அதிமுக செயலாளர் அன்பழகன், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரிக்கை

அதிமுக செயலாளர் அன்பழகன், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரிக்கை

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், இந்தியாவிலுள்ள மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு நடைமுறையைத் தொடர்ந்து, மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்கள் மாநில இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், கடந்த 29-01-2025 அன்று உச்சநீதிமன்றம், சிவில் அப்பீல் எண்.9289/2019 மற்றும் WRIT…
Read More
இணைய மோசடியில் இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த காவல்துறையினர்…

இணைய மோசடியில் இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த காவல்துறையினர்…

புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த ராஜேஷ் குமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா வேலை வாய்ப்புக்காக இணைய வழி மோசடியில் சிக்கி 17 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இழந்தார். அந்த சம்பந்தமான புகாரின் பேரில், இணைய வழி போலீசார் விசாரித்து பெங்களூர் மற்றும் பிஹாரைச் சேர்ந்த நான்கு நபர்களை கைது செய்து, 65 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா முழுவதும் 3000க்கும் மேற்பட்ட நபர்களை கனடா நாட்டிற்கு அனுப்பி…
Read More
பரிக்கல் பட்டு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாமின் நிறைவு விழா

பரிக்கல் பட்டு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாமின் நிறைவு விழா

புதுவை மாநிலம், பரிக்கல் பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவிகளுக்கான மூன்று மாத சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை இந்த பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. இதில் ஏராளமான மாணவிகள் பயிற்சி பெற்று பலனடைந்தனர்.இந்த பயிற்சி முகாம் நிறைவு விழா இன்று பரிக்கல் பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைமை தாங்கியுள்ள புதுவை மாநில தற்காப்பு கலை சங்க இணைச் செயலாளர் பாலச்சந்தர்,…
Read More
புதிய கணினி ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா…

புதிய கணினி ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா…

தவளக்குப்பம் இராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுச்சேரி அரசு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் ஆணைக்கிடை கீழ், தேசிய உயர்கல்வி திட்ட நிதியில் (RUSA) ₹66.99 லட்சம் மதிப்பில் 314.29 சதுர அடியில் கட்டப்பட்ட புதிய கணினி ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.இந்த விழாவில் புதுச்சேரி மணவெளித் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு. செல்வம் ஆர்…
Read More
பெண் புகைப்படங்களை திருடி மிரட்டிய நபர் கைது…

பெண் புகைப்படங்களை திருடி மிரட்டிய நபர் கைது…

புதுச்சேரி: இளம் பெண் மாடலிங் செய்துகொண்டிருந்தார், அவருடைய புகைப்படங்களை திருடி ஆபாசமாக மார்பிங் செய்து, அவரது சக நண்பர்களுக்கும் அப்படியாக புகைப்படங்களை அனுப்பி மிரட்டிய நபர் கைது.புதுச்சேரி ஒருங்கிணைந்த தனியார் கல்லூரியில் பட்ட படிப்புடன் பியூடிசியன் மாடலிங் செய்துவந்த பெண், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டதன் மூலம் பல ஆயிரம் பேரால் பின்தொடரப்பட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு, ஒருவர் அந்த புகைப்படங்களை திருடி, கேவலமாக மார்பிங் செய்து ஆபாச…
Read More
அதிமுக சார்பில் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க ஆர்ப்பாட்டம்…

அதிமுக சார்பில் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க ஆர்ப்பாட்டம்…

புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் மீனவ பெண்கள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும், அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க…
Read More
“நியாய விலை கடை ஊழியர்களின் கோரிக்கைகளை அமைச்சர் திருமுருகனிடம் மசோதா”

“நியாய விலை கடை ஊழியர்களின் கோரிக்கைகளை அமைச்சர் திருமுருகனிடம் மசோதா”

பாரதிய நியாய விலை கடை ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், மாண்புமிகு குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. திருமுருகன் அவர்களை சந்தித்து, புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் இலவச அரிசி திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நியாய விலை கடை ஊழியர்களின் நிலுவை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.…
Read More