Saturday, February 8

டெக்னாலஜி

இந்தியாவில் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன்களாக போகோ C75 மற்றும் M7 Pro அறிமுகம்!

இந்தியாவில் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன்களாக போகோ C75 மற்றும் M7 Pro அறிமுகம்!

டெக்னாலஜி
5ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், போகோ இந்தியா தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மலிவான விலையில் முன்னணி அம்சங்களைக் கொண்டுள்ள இந்த இரண்டு புதிய மாடல்கள்—Poco C75 5G மற்றும் Poco M7 Pro 5G—இந்தியாவில் டிசம்பர் 19 மற்றும் 20 முதல் விற்பனைக்கு வரும்.Poco C75 5G இந்தியாவில் அறிமுகமான மலிவான 5ஜி ஸ்மார்ட்போனாகும். இது ₹7,999 எனும் மிகச்சிறந்த ஆரம்ப விலையில் கிடைக்கிறது. Sony கேமரா சென்சாரை கொண்ட இந்த மொபைல், 5160 mAh பேட்டரி மற்றும் Enchanted Green, Aqua Blue, Silver Stardust போன்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.Poco M7 Pro 5G ₹13,999 என்ற ஆரம்ப விலையிலே உங்களுக்கு ஒரு பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. 5110 mAh பேட்டரி, பிரகாசமான AMOLED டிஸ்ப்ளே, மற்றும் சிறந்த ஆடியோ தரம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ள இது Lunar Dust, Lavender Frost, மற்றும் Olive Twilight ஆகிய மூன்று வண்ணங்களில் க...
WhatsApp-ல் 4 புதிய  அப்டேட்கள் அறிமுகம்..

WhatsApp-ல் 4 புதிய  அப்டேட்கள் அறிமுகம்..

டெக்னாலஜி
உலகளவில் தினசரி 2 பில்லியனுக்கும் அதிகமான அழைப்புகள் செய்யப்பட்டு வரும் WhatsApp, அதன் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களுக்கான நான்கு புதிய அழைப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுப்பிப்புகள் பயனர்களின் தொடர்பு அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை.புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள்:1. குழு அழைப்புகளுக்கான பங்கேற்பாளர் தேர்வு:WhatsApp குழுவிலிருந்து நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் பங்கேற்பாளர்களை தனிப்பட்ட முறையில் தேர்வு செய்ய முடியும். இதன் மூலம், மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமல் விருப்பமானவர்களை மட்டும் அழைக்கலாம்.2. வீடியோ அழைப்புகளுக்கான புதிய அப்டேட்.வீடியோ அழைப்புகள் நேரத்தில் பதினொரு புதிய அப்டேட்கள் அறிமுகமாகியுள்ளன. இது உங்கள் வீடியோ அரட்டைகளை மேலும் பொழுதுபோக்கானதாக மாற்றுகிறது. உதாரணமாக, மைக்ரோஃபோனில் பாடல் பாடல் சேர்க்குதல், நாய்க்குட்டி காதுகள் போன்ற விளைவுகளை பயன்...
ஒப்போ Find X8 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

ஒப்போ Find X8 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

டெக்னாலஜி
சென்னை: சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ, தனது ப்ரீமியம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களான ஒப்போ Find X8 மற்றும் ஒப்போ Find X8 புரோ மாடல்களை இந்தியா உட்பட உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ, உயர்தர செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை தயாரித்து உலகளவில் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாகும். இந்தியாவில் ஒப்போவின் மாடல்களுக்கு உள்ள தனிப்பட்ட வரவேற்பின் காரணமாக, புதிய தொழில்நுட்பங்களை அடங்கிய மாடல்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது. Find X8 மாடல்களின் முக்கிய அம்சங்கள் உயர்தர திரை: AMOLED டிஸ்பிளேவுடன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட நீல நிறத்தை வெளிப்படுத்தும் HDR10+ சான்றிதழ் கொண்ட திரை அமைப்பு. கேமரா தொழில்நுட்பம்: பின்புறம் 50MP பிரதான கேமரா, 48MP அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் 32MP டெலிபோட்டோ கேமரா. முன்புறம் 32MP செல்ஃபி கேமரா. சிப்செட்: நவீன Qualco...
கேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளியீடு…

கேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளியீடு…

டெக்னாலஜி
கேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளியீடகேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளிகேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளியீடு கடிகார உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் கேசியோ நிறுவனம், தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கேசியோ CRW-001-1JR எனும் இந்த புதிய கடிகாரம், மோதிரத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதுதான் இதன் முக்கிய தனிச்சிறப்பு. இந்த மோதிரக் கடிகாரம், விரலில் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், நேரம் மற்றும் தேதியைக் கண்காணிக்கவும், அலாரம் மற்றும் ஸ்டாப்வாட்ச் செயல்பாடுகளையும் அளிக்கவும் செயல்படுகிறது. கடிகாரம் நீடித்த துருப்பிடிக்காத எஃகு மூலம் உருவாக்கப்பட்டதோடு, வெறும் 16 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. மேலும், நீர்ப்புகாத மற்றும் இர...
அமேசான் கிரேட் இந்தியன் சேலில் அதிரடியான மொபைல் ஆஃபர்கள்!

அமேசான் கிரேட் இந்தியன் சேலில் அதிரடியான மொபைல் ஆஃபர்கள்!

டெக்னாலஜி
அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் சேல் கடந்த செப்டம்பர் 26ம் தேதி ப்ரைம் உறுப்பினர்களுக்கு துவங்கியது, மற்றவர்களுக்கு செப் 27ம் தேதி தொடங்கிய இந்த விற்பனை அக்டோபர் 29ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மீது பிரம்மாண்டமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த ஸ்மார்ட்போன் ஆஃபர்கள் 1. Samsung Galaxy S23 Ultra 5G: வழக்கமான விலை: ரூ.1,49,999 ஆஃபர் விலை: ரூ.74,999 கூடுதலாக, ICICI, Axis, IDFC First Bank, Bank of Baroda மற்றும் HSBC வங்கிகளில் 10% உடனடி தள்ளுபடியுடன் கூடுதல் சலுகைகள். 2. OnePlus 12R 5G: வழக்கமான விலை: ரூ.42,999 ஆஃபர் விலை: ரூ.34,999 3. Xiaomi 14: வழக்கமான விலை: ரூ.79,999 ஆஃபர் விலை: ரூ.47,999 4. iPhone 13: வழக்கமான விலை: ரூ.59,999 ஆஃபர் விலை: ரூ.4...
ரயில்வேயில் QR CODE  கட்டண முறை அறிமுகம்!

ரயில்வேயில் QR CODE  கட்டண முறை அறிமுகம்!

டெக்னாலஜி
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் க்யூஆர் குறியீடு கட்டண முறை அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய முறை பயணச் சீட்டுகள் வாங்கும் செயல்முறையை துரிதமாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது.பயணிகள் இனி முன்பதிவு செய்யாத டிக்கெட்கள், நடைமேடை டிக்கெட்கள், மற்றும் முன்பதிவு டிக்கெட்களுக்கான கட்டணத்தை க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து யுபிஐ செயலிகளின் மூலம் செலுத்தலாம். இப்புதிய முறை ரயில் நிலையங்களில் பணம் கையாளுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்து, கட்டணம் செலுத்தும் நேரத்தை குறைத்து பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த திட்டத்தின் மூலம், பயணச்சீட்டு மையங்களில் காத்திருப்பதற்கான காலம் குறைக்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாகவும் எளிதாகவும் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டுகளை பெற முடியும்....
தினமும் 4.5 லட்சம் போலி அழைப்புகள் தடுக்கப்படுகிறது…

தினமும் 4.5 லட்சம் போலி அழைப்புகள் தடுக்கப்படுகிறது…

டெக்னாலஜி
இந்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் முன்னணி தொலைத்தொடர்பு சேவைகளான Airtel, Jio, Vi, BSNL ஆகியவை, தினசரி சுமார் 4.5 மில்லியன் போலி சர்வதேச அழைப்புகளை தடுத்து இந்திய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. இந்த நடவடிக்கை மூலம் இந்தியர்களை குறிவைத்து வரும் போலி அழைப்புகள் மற்றும் மோசடிகளை தடுக்க துறைப் பொறுப்பாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன, மேலும் முக்கிய TSP களின் பங்களிப்பால் இந்தப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. புகார்கள் மற்றும் மேலதிக நடவடிக்கைகள்: இந்த மோசடிகள் தொடர்பான புகார்களை இந்திய குடிமக்கள் சக்சு (Chakshu) இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம். மேலும், இந்தக் குற்றங்களை தடுக்க, டிஜிட்டல் புலனாய்வு அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. போலி சிம் ஏஜெண்ட்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வ...
லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

டெக்னாலஜி
லாவா இண்டர்நேஷனல், இந்தியாவில் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், முக்கிய அம்சங்களுடன், துறைசார் போட்டியில் கவனம் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.78 இன்ச் பிரதான டிஸ்பிளே 1.74 இன்ச் செகண்டரி AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் மீடியாடெக் டிமான்சிட்டி 7300எக்ஸ் சிப்செட் மூன்று பின்பக்க கேமராக்கள், 50 மெகாபிக்சல் பிரதான கேமரா 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா 8ஜிபி ரேம் 128ஜிபி அல்லது 256ஜிபி ஸ்டோரேஜ் விருப்பம் 5ஜி நெட்வொர்க் ஆதரவு Dual SIM மற்றும் USB Type-C போர்ட் சைலன்ட் மற்றும் ரிங்கர் முறை மாற்றம் ஆக்‌ஷன் பட்டன் மூலம் விலை: ரூ.20,999 முதல் விற்பனை: அக்டோபர் 9, 2024 முதல் லாவா அக்னி 3 உலக சந்தையில் போட்டியிடும் விதமாக பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது....
கூகுள் இந்தியர்களுக்காக புதிய அம்சங்கள் அறிமுகம்…

கூகுள் இந்தியர்களுக்காக புதிய அம்சங்கள் அறிமுகம்…

டெக்னாலஜி
இந்திய பயனர்களுக்காக பல நவீன அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் ஃபார் இந்தியா 2024 நிகழ்வில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அம்சங்கள், இந்திய மொழிகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஜெமினி லைவ் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஜெமினி லைவ் என்பது செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் குரல் உதவி செயலியாகும். இது பயனர்களின் கேள்விகளுக்கு விரிவான மற்றும் பயனுள்ள பதில்களை வழங்கும் திறன் கொண்டது. தற்போது ஆங்கிலத்தில் செயல்படும் ஜெமினி லைவ், விரைவில் ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகளிலும் கொண்டு வரப்படும். தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்பட்டது. கூகுள் லென்ஸ் கூகுள் லென்ஸ் செயலியை இந்தியர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். புதிய...
ரயில் பயணத்துக்கு 2 நிமிடத்தில் டிக்கெட்! இந்திய ரயில்வேயின் புதிய சூப்பர் ஆப்…

ரயில் பயணத்துக்கு 2 நிமிடத்தில் டிக்கெட்! இந்திய ரயில்வேயின் புதிய சூப்பர் ஆப்…

டெக்னாலஜி
ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுப்பதும், முன்பதிவு செய்வதும் இன்னும் பலருக்கு சிரமமாகவே உள்ளது. இதனை எளிமையாக்க பல அம்சங்களை ஏற்கனவே ரயில்வே அறிமுகப்படுத்தியிருந்தாலும், தற்போது புதிய சூப்பர் ஆப் களமிறங்கியுள்ளது. இந்த ஆப்பின் மூலம் 2 நிமிடங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, ரயிலின் அனைத்து தகவல்களையும் பெறலாம். இந்த புதிய ரயில்வே ஆப்பின் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு அனுபவத்தில் பெரிய மாற்றத்தை காணப்போவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். ரயில்வேயின் அனைத்து சேவைகளும் ஒரே செயலியில் கிடைக்கும். இப்போது IRCTC ஆப் அல்லது இணையதளத்தை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டும். மற்ற செயலிகளில் PNR நிலையை சரிபார்த்தல், ரயில் ரன்னிங் ஸ்டேட்டஸ் போன்ற தகவல்களை பெறவேண்டும். ஆனால் புதிய ரயில்வே சூப்பர் ஆப் மூலம், இந்த அனைத்து சேவைகளும் ஒரே செயலியில் கிடைக்கும். பயணிகள் ...