Wednesday, July 9

பொள்ளாச்சி

மும்மொழிக் கொள்கை தமிழகத்திற்கு தேவையில்லை –எம்.பி. ஈஸ்வரசாமி

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் ₹2.33 கோடி மதிப்பீட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில்...

நிழல் தரும் மரங்களை வெட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் மனு

பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வோர் திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு...

பிறந்தநாள் விழாவில் மோதல்: வட மாநில தொழிலாளர் கொலை

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அருகிலுள்ள அரசம்பாளையம்-காரச்சேரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார்...

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில்...

₹8.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

பொள்ளாச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மொத்தம்...

மணியாச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

பொள்ளாச்சி அருகே உள்ள கருமாண்டக் கவுண்டனூர் பகுதியில், சுயம்புவாக உருவான மணியாச்சி அம்மன் கோவிலில்...

சீட்டு மோசடி: மூன்று கோடியை ஏமாற்றிய பெண்…..

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டியில், சுமார் 200க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களின்...

பேருந்து நிலையத்தில் பரபரப்பு: அருவாள்களை வைத்து சீட் பிடித்த தொழிலாளர்கள்

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இன்று பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. காலை நேரத்தில், 5.C...

வாழ்வில் வெற்றி பெற: விடாமுயற்சி, கடின உழைப்பு முக்கியம் – NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் பேச்சு…

பொள்ளாச்சி, பிப். 9 – “வாழ்வில் வெற்றி பெற விடா முயற்சியும், கடின உழைப்பும் மிக...