12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2024-2025ம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் எனத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.முன்னதாக, இந்த முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு நாள் முன் கூட்டி, மே 8ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்ற இந்த பொதுத்தேர்வில் தமிழகம் முழுவதும் 8.21 லட்சம் மாணவர்கள்…
Read More
மருத்துவ இட ஒதுக்கீடு 10% ஆக உயர்வு: தமிழக அரசு திட்டம்

மருத்துவ இட ஒதுக்கீடு 10% ஆக உயர்வு: தமிழக அரசு திட்டம்

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 7.5% மருத்துவ இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த அரசுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அவர் கூறுகையில், “நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் கொடுமையான தேர்வாக இருக்கிறது. திருமண தாலியை கழட்டி வைத்துவிட்டு நீட் எழுதச் சொல்வது வரலாற்றிலேயே இல்லாத அத்துமிரல்,” எனக் கூறினார்.மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு…
Read More
டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – மே 5க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…

டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – மே 5க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…

புதுடெல்லி: தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் (C-DOT) டெக்னீசியன் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: CDOT/HR/REC/2025/02/01பணி: டெக்னீசியன்மொத்த காலியிடங்கள்: 29சம்பள விவரம்: மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை தகுதி:மெக்கானிக்கல், தகவல் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை:எழுத்துத் தேர்வும்,…
Read More
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு படி, தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதிகளில் வெளியிடப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த பொதுத்தேர்வுகளில், மொத்தமாக 25,57,354 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.12ஆம் வகுப்பு தேர்வை மட்டும் 8,21,057 மாணவர்கள் எழுதியுள்ளனர்.11ஆம் வகுப்பு தேர்வை 8,23,261 பேர்,10ஆம் வகுப்பு…
Read More
தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கோவையில் ரோட்டரி கிளப் மில்லினியம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்திய ராணுவ அக்னி வீர் திட்டத்திற்கான விண்ணப்பங்களும் எடுக்கப்பட்டது, அதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். ரோட்டரி கிளப் மில்லினியம் தனது 25 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கோவையின் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இந்த வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்தது. ரோட்டரி கிளப்…
Read More
மாணவர்களே தயார்: தமிழக அரசு அதிரடி திட்டம் – Email ID வழங்க அறிவுறுத்தல்

மாணவர்களே தயார்: தமிழக அரசு அதிரடி திட்டம் – Email ID வழங்க அறிவுறுத்தல்

தமிழக அரசு Students are ready: Tamil Nadu Government Action Plan – Instructions to provide Email ID டிஜிட்டல் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இமெயில் முகவரி (Email ID) உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இமெயில் ஐடிகளை…
Read More
தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு…

தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு…

தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் 2024-ல் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கான தனித்தேர்வர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குவதற்கான கால அவகாசம் இன்று (டிசம்பர் 17) முடிவடைய இருந்தது.தொடர்ந்து நிலவும் கனமழை காரணமாக, தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்க வழங்கப்பட்டுள்ள அவகாசம் டிசம்பர் 20, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தனித்தேர்வர்கள், தங்களின் விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in மூலம்…
Read More
கோவை அருகே அனைத்து அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்பட கல்லூரி துவக்கம்

கோவை அருகே அனைத்து அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்பட கல்லூரி துவக்கம்

சினிமா ஊடக துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அதி நவீன தொழில் நுட்பங்கள் குறித்த பாடத்திட்டங்களுடன் கூடிய திரைப்பட கல்லூரி கோவை அருகே துவக்கம்… தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.. முன்னனி ஐ.டி.மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் கோவையில் துவங்கப்பட்டு வரும் நிலையில்,தற்போது திரைப்படம் மற்றும் அது தொடர்பான ஊடக தொழில் நுட்ப ஸ்டுடியோக்களும் புதிதாக துவங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக…
Read More
மெட்ரோ ரயில் பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நொய்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (NMRC) பொது மேலாளர் (செயல்பாடு) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 2024, டிசம்பர் 19க்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.பணி விவரங்கள்சம்பளம்: ₹1,20,000 முதல் ₹2,80,000 வரைவயது வரம்பு: 56 வயதுக்கு உட்பட்டவர்கள்கல்வித் தகுதி:எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் அல்லது சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலைப் பட்டம்.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து சமமான தகுதி.அனுபவம்:மெட்ரோ ரயில், ரயில்வே அல்லது ஆர்ஆர்டிஎஸ் செயல்பாடுகளில் குரூப்…
Read More
பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2020-21ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கான  பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற, விழாவில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர்  அழகுசுந்தரம் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். தொடர்ந்து 2020 –…
Read More
அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் காலி பணியிடங்கள்…

அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் காலி பணியிடங்கள்…

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. விண்ணப்ப செயல்முறை 25-11-2024 அன்று தொடங்கி 09-12-2024 வரை ஆஃப்லைனில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் தகுதிகள் மற்றும் அனுபவங்களை கொண்டு நேர்காணல் முறையில் தேர்வுக்கு பங்கேற்கலாம். காலியிட விவரங்கள்: 1. சுயம்பாகி - மாத சம்பளம்: ₹13,200 - ₹41,800 2. எலக்ட்ரீசியன்…
Read More
இரத்தினம் கல்லூரியில் நெக்ஸ்ட்டு ஜென் கேரியர் புதிய ஆய்வகம் திறப்பு விழா…

இரத்தினம் கல்லூரியில் நெக்ஸ்ட்டு ஜென் கேரியர் புதிய ஆய்வகம் திறப்பு விழா…

கோவை ஈச்சனாரியில் உள்ள இரத்தினம் கல்லூரியில் நவீன காலத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சர்வதேச தரத்தில் பயிற்சி அளித்திட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நெக்ஸ்ட் ஜென் கேரியர் எனும் புதிய ஆய்வகம் திறப்பு விழா கண்டது ரத்தினம் கல்விகுழுமங்களின் தலைவர் முனைவர் மதன் ஆ.செந்தில் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பன்னாட்டுநிறுவனமான சிகிச்சின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டோபர் கியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆய்வுகூடத்தை திறந்துவைத்தார்.இது குறித்து இரத்தினம்…
Read More