Sunday, April 20

அரசியல்

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர்: மூவர் உயிரிழப்பு – திமுக அரசை “கோமா அரசு” என எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர்: மூவர் உயிரிழப்பு – திமுக அரசை “கோமா அரசு” என எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

அரசியல்
திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது,” என தெரிவித்துள்ளார்.“கடந்த 15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன,” என பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.“மக்களுக்கு சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க முடியாத அரசை எதற்காக வைத்திருக்கிறோம்? முதல் நாள் முதல் அரசு இயங்குகிறதா என்றே...
குஜராத்தில் மீண்டும் காங்கிரஸ் தேசிய மாநாடு – 60 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று திருப்புமுனை!

குஜராத்தில் மீண்டும் காங்கிரஸ் தேசிய மாநாடு – 60 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று திருப்புமுனை!

அரசியல்
குஜராத்தத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஏப்ரல் 8 மற்றும் 9 தேதிகளில் தேசிய மாநாட்டை நடத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த மாநாடு, கட்சியின் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வு கடைசியாக 1961ஆம் ஆண்டு குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்றது. 1938ஆம் ஆண்டு ஹரிபுரா மாநாட்டில் ‘பூர்ண சுவராஜ்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து இம்முறை மாநாடு மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரின் பிறந்தநாட்டில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.முக்கிய நிகழ்வுகள்:ஏப்ரல் 8: காங்கிரஸ் செயற்குழு அமர்வு ஷாஹிபாக்கில் நடைபெறும்.மாலை 5 மணிக்கு சபர்மதி ஆசிரமத்தில் பிரார்த்தனை கூட்டம்.மாலை 7.45 மணிக்கு ர...
புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா!

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா!

அரசியல்
மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களின் உத்தரவின்பேரில், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா இன்று (24.02.2025, திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.முத்தியால்பேட்டை, காந்தி வீதி, திருக்குறள் மணிக்கூண்டு அருகில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மாவின் உருவப்படத்திற்கு மாநில கழக துணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வையாபுரி மணிகண்டன் அவர்கள் தலைமையில் கழக முன்னோடிகள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.விழாவின் ஒரு பகுதியாக, திரு. வையாபுரி மணிகண்டன் அவர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாநில கழக துணைச்...
மொழிப் பிரச்சினையில் அரசியல்: H. ராஜா கண்டனம்

மொழிப் பிரச்சினையில் அரசியல்: H. ராஜா கண்டனம்

அரசியல்
மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் சுந்தரபுரத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் H. ராஜா கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்தார்."வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார்," என்று அவர் பாராட்டினார். 2014-ல் வருமான வரி உச்ச வரம்பு ₹2.5 லட்சமாக இருந்தது. 2019-ல் ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது 2024-ல் ₹12 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மாதம் ₹12 லட்சம் வருமானம் பெறுவோர் ₹80,000 வரை சேமிக்க முடியும். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் ரூ.3 லட்சம் கோடியில் இருந்து ₹5 லட்சம் கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு கூடுதல் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக முதல்வர், மக்களுக்கு எந்த நன்மைய...
பாஜக அலுவலகத்தில் வெற்றிகொண்டாட்டம்: ஹெச். ராஜா பேச்சு…

பாஜக அலுவலகத்தில் வெற்றிகொண்டாட்டம்: ஹெச். ராஜா பேச்சு…

அரசியல்
கோவையில் பாஜக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.டெல்லியில் பாஜக வெற்றியை தொடர்ந்து கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாட்டம் நடைபெற்றது. ஹெச். ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற எம்எல்ஏ வானதி சீனிவாசன், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.ஹெச். ராஜா பேச்சுகையில்;இன்று டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானது என கூறிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1998-ம் ஆண்டுக்குப் பிறகு பாஜக மீண்டும் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியதை பெருமையாகத் தெரிவித்தார். டெல்லி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 சீட்டுகளை பெற்று ஒரு முக்கிய வெற்றியை பெற்றுள்ளது என்றார்.அவர் மேலும், "பிரதமர் மோடியின் திட்டங்கள், மக்களின் இதயத்தை தொட்டுள்ளன. இதன் பின்னண...
எச். ராஜாவுக்கு வீட்டு காவல் !

எச். ராஜாவுக்கு வீட்டு காவல் !

அரசியல்
திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை, காரைக்குடி போலீசார் சிறைப்படுத்தி வீட்டு காவலில்வைத்தனர்.மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தவிருந்ததால், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி பண்ணை வீட்டில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க காரில் புறப்பட்டார். இதனை கண்ட போலீசார், காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில், எச். ராஜாவை தடுத்து நிறுத்தி, அவர் பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டது. இதனால், எச். ராஜா போலீசாருடன் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  ...
த.வெ.க செயலாளர் வரவேற்பு; அமைச்சரின் வாகனம் சிக்கி பரபரப்பு

த.வெ.க செயலாளர் வரவேற்பு; அமைச்சரின் வாகனம் சிக்கி பரபரப்பு

அரசியல்
சிவகங்கையில் புதிய தமிழகம் வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற முத்து பாரதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிகப்பு மாலைகள் மற்றும் பூக்களை தூவி, பெண்கள் ஆரத்தி எடுத்தும் மகிழ்ச்சியுடன் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சி சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், த.வெ.க தொண்டர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனடியில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பனின் வாகனம் கான்வாய் வாகனங்களுடன் சிக்கிக் கொண்டது. இந்த அதிர்ச்சியால், போக்குவரத்து காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, போக்குவரத்தை சீர்செய்து அவர் வாகனத்தை வழி அனுப்பி வைத்தனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  ...
மாநகர மாவட்ட தலைவர் ஆக மீண்டும் ரமேஷ் குமார்  தேர்வு…

மாநகர மாவட்ட தலைவர் ஆக மீண்டும் ரமேஷ் குமார்  தேர்வு…

அரசியல்
பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர மாவட்ட தலைவராக ரமேஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களில் கட்சியின் கிளை, மண்டல் தலைவர்களுடன், 63 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று கோவை மாநகர தலைவராக ரமேஷ் குமாரின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.பாரதியார் ஜனதா கட்சியின் தேர்தல் அதிகாரி கோபால்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பு வெளியான பின்னர், கட்சி தொண்டர்கள் "பாரத் மாதா கி ஜே" என்ற கோஷம் எழுப்பி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அதன்பின்னர், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே. செல்வகுமார், கர்ணல் பாண்டியன், நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளி நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் ரமேஷ் குமார் உறுதி மொழி எடுத்தார். அதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். ...
கும்பமேளா அரசியலுக்கு பயன்படுத்துவது தவறு, விஐபி முன்னுரிமையை ஆதரிக்கும்:கார்த்திக் ப சிதம்பரம்

கும்பமேளா அரசியலுக்கு பயன்படுத்துவது தவறு, விஐபி முன்னுரிமையை ஆதரிக்கும்:கார்த்திக் ப சிதம்பரம்

அரசியல்
கும்பமேளாவை அரசியல் சித்தாந்தத்திற்கு பயன்படுத்துவதை வென்றபின் ஏற்படும் விளைவுகள் குறித்து, காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம் கூறியதாவது:"கும்பமேளாவில் ஒரே நாளில் 10 கோடி பேர் வருவது சாத்தியமில்லை. அந்த நகரில் இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிக்க தேவையான கட்டுமான வசதிகள் சரிவர செய்திருக்கவில்லை. அந்த நிர்வாகம் இவ்வளவு பெரிய கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அரசியல் சித்தாந்தத்திற்காக கும்பமேளாவை பயன்படுத்துவதன் மூலம் தான் இவை எல்லாம் நடந்துள்ளன" என அவர் தெரிவித்தார்."நானே பல முறை விஐபி முறையில் கோயிலுக்கு சென்றுள்ளேன். இதனால் நான் கண்டிக்கக்கூடியது போல தெரிந்தாலும், பொதுவாக விஐபிக்கள் வரும்போது கூட்டம் அதிகரிக்கும், எனவே அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளே அனுப்புவது தவறு அல்ல. நானும் பலமுறை அதற்குப் பயனடைந்துள்ளேன். எல்லா பக்தர்களுக...
ஒரே வாரத்தில் காற்றில் பரந்த முதல்வரின் உத்தரவு…

ஒரே வாரத்தில் காற்றில் பரந்த முதல்வரின் உத்தரவு…

அரசியல்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பகுதியில் சுற்று பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், கல்லூரி மாணவிகள் தங்களது கல்லூரி வாயிலில் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை விடுத்தன. இதன் பின்னர் முதல்வர் உடனே அந்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்திய போக்குவரத்து ஊழியர்கள், ஒரு வாரத்துக்குள் அதை எதிர்த்துப் செயல்பட்டதுடன், பேருந்துகளை நிறுத்தாமல் செல்லச் செய்தனர். இதன் மூலம் மாணவிகளுக்கு பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது, இதனால் பெரும் அதிர்ச்சியடைய வாய்ப்பு உருவாகியுள்ளது.கடந்த 21 மற்றும் 22 ஆம் தேதிகளில், முதல்வர் சிவகங்கை மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்பொழுது, இரண்டாவது நாள் பயணத்தின் போது, முதல்வரின் பார்வைக்கு அருகிலுள்ள தனியார் கல்லூரி மாணவிகள் தங்களது கல்லூரி வாயிலில் பேருந்துகள் நின்று ...