ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள முச்சுமர்ரி கிராமத்தை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் எட்டு வயது மாணவி ஒருவர் கடந்த ஞாயிறு அன்று அதே ஊரில் உள்ள பூங்காவில் விளையாண்டு கொண்டிருந்தார். அந்த மாணவி படிக்கும் பள்ளியில் படித்து வரும்…
சவுதி அரேபியாவில் விபத்தில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த மனைவி. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அடுத்த இளங்கம்பூர் பகுதியை சேர்ந்த…
• இந்தோனேசியாவின் சுலவேசி தீவிலுள்ள கரியக்கல் குகையில் 51,200 ஆண்டுகள் பழமையான காட்டு பன்றி மற்றும் மனிதனைப் போன்ற உருவங்களின் குகை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது இப்போது உலகின் பழமையான குகை கலை ஆகும். • இந்த ஓவியம் முந்தைய சாதனையை…
• மனித உறுப்புகள் மற்றும் திசுக்களின் மாற்றுச் சட்டத்தின் ( THOTA),1994ன் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டது. • மருத்துவ விசாவில் மட்டுமே சிகிச்சை அனுமதிக்கப்படும். • உயிருடன் உறுப்பு தானம் செய்பவர்கள் அனைவரும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்….
பிரான்ஸ் நாட்டு ஐரோப்பிய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதுச்சேரியில் கடந்த மாதம் நடைபெற்றது. புதுச்சேரி, காரைக்கால், சென்னை, கேரளப் பகுதிகளிலும் அதற்கான வாக்குப்பதிவு பிரான்ஸ் நாட்டுத் தூதரகம் சார்பில் நடத்தப்பட்டது. அதன்படி பிரான்ஸில் ஜோர்டான்பார்டிலா கட்சியானது 31.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது….
மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள கல்லூரியின் ஆண்கள் விடுதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. கல்லூரி ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், தீயணைப்பு துறை மற்றும் மின்சார துறையினரை தொடர்பு கொண்டனர்….
1,300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பாறையில் பதிக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நகரத்திலிருந்து ‘மாயாஜால திறன்களைக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு பழம்பெரும் வாள் காணாமல் போனதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. துரண்டல் வாள் அழியாதது என்றும், ‘உலகின் கூர்மை வாய்ந்தது’ என்றும் கூறப்படுகிறது.நிலத்தில் இருந்து 100…
தென் கொரியாவின் குமி நகர சபையில், அவர்களது நிர்வாக அதிகார ரோபோட் படிக்கட்டுகளில் இருந்து தன்னைத் தானே கீழே தள்ளி செயலிழந்து போனதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை “ரோபோட் தற்கொலை” என்று உள்ளூர் ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.நாள்தோறும் ஆவணங்களை…
• போர்னியன் யானை (Elephas maximusborneensis) இப்போது மக்கள்தொகை குறைந்து வருவதால் lUCN சிவப்பு பட்டியலில் ‘அழிந்து வரும்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. • சுமார் 1,000 நபர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மரம் வெட்டுதல் மற்றும் எண்ணெய் பனை தோட்டங்கள் ஆகியவற்றால்…
தொழில்நுட்ப துறையில் பணிநீக்கங்களால், 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். செயல்திறனை மேம்படுத்துதல், மறுசீரமைப்பு திட்டங்கள் மற்றும் செலவுக்குறைக்கான நடவடிக்கைகளால் பல நிறுவனங்கள் தொழில்நுட்ப துறையில் பணிநீக்கம் மேற்கொண்டன. ஒரு அறிக்கையின்படி,…