மரியாதை செலுத்திய கே.எல்.ராகுல்

Screenshot 20240421 105157 inshorts - மரியாதை செலுத்திய கே.எல்.ராகுல்



* ஐ.பி.எல் 2024 ன் 34வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜண்ட்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஈகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே 176 ரன்கள் குவித்தது, இதில் ஜடேஜா அரை சதமும், தோனி 28 ரன்களும் (9 பந்துகளில்) குவித்தார்.

* தோனியை எப்போதும் மதிக்கும் கே.எல். ராகுல், போட்டி முடிந்த பின்னர் கைகுலுக்குவதற்கு முன்பு மரியாதையுடன் தனது தொப்பியை கழற்றி, கிரிக்கெட் ஜாம்பவானுக்கு மரியாதை செலுத்தினார். இந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் செயல் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க  பெய்ஜிங்கில் உலக சாம்பியன்ஷிப் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *