பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்துக்கு வெளியே ஏற்பட்ட திடீர் குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகளின் தகவல்படி, விமான நிலையத்திற்கு வெளியே…
அமெரிக்கா எல்லை பாதுகாப்புத்துறை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி, கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும், 5,150 இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்கா உள்நாட்டுக்குள் நுழைந்துள்ளனர்….
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் 23 பயணிகளை சுட்டுக் கொன்று தங்களை வெறியாட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். முசாகெல் மாவட்டத்தில், பேருந்துகள் மற்றும் டிரக்குகளில் பயணித்தவர்களை இறக்கிவிட்ட பயங்கரவாதிகள், அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கொடூர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். சம்பவ…
இலங்கையில், கடந்த 42 ஆண்டுகளில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தல் வரலாற்றில், 38 வேட்பாளர்கள் போட்டியிடவேட்பு மனு தாக்கல் செய்திருப்பது மிக அதிகமானதாகும். நமது அண்டை நாடான இலங்கையில், அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. பொருளாதார நெருக்கடியின்…
வங்கதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற வன்முறைகளின் பின்னணியில், முக்கியக் குற்றவாளியாகக் ஒரு வழக்கில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளின் காரணமாக, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜிநாமா…
துருக்கியில் ஒரு விடியோ கேம் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞன் கத்தியால் தாக்கியதில், ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 12, திங்கள்கிழமையில் வடமேற்கு துருக்கியில் உள்ள எஸ்கிசெஹிர் நகரில் நிகழ்ந்தது. மசூதியில் தொழுகை…
மத்திய கிழக்கு பகுதியில் போர்ப்பதற்றம் தீவிரமாகி வரும் நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய தாக்குதல்கள் மிகவும் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளன. கிழக்கு காசாவில், மக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு பள்ளி மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய வான் வழி தாக்குதலில்…
ஈராக் நாடாளுமன்றம், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான மசோதாவை அறிவித்துள்ளது, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய ஈராக் தனிநபர் சட்டத்தின்படி, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதியமைச்சகம் இந்த சட்டத்தை…
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தால், இந்தியா இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் வெள்ளிக்கிழமை முதல் உடனடியாக நிறுத்துவதாக ஏா் இந்தியா அறிவித்துள்ளது. ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்குப் பிறகு, ஈரான் இஸ்ரேலுக்கு…
தென் கொரியாவின் குமி நகர சபையில், அவர்களது நிர்வாக அதிகார ரோபோட் படிக்கட்டுகளில் இருந்து தன்னைத் தானே கீழே தள்ளி செயலிழந்து போனதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை “ரோபோட் தற்கொலை” என்று உள்ளூர் ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.நாள்தோறும் ஆவணங்களை…