Category: வெளிநாடு

  • அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள் அதிகரிப்பு

    அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள் அதிகரிப்பு

    அமெரிக்கா எல்லை பாதுகாப்புத்துறை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி, கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும், 5,150 இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்கா உள்நாட்டுக்குள் நுழைந்துள்ளனர்….

  • பாகிஸ்தானில் 23 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை…

    பாகிஸ்தானில் 23 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை…

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் 23 பயணிகளை சுட்டுக் கொன்று தங்களை வெறியாட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். முசாகெல் மாவட்டத்தில், பேருந்துகள் மற்றும் டிரக்குகளில் பயணித்தவர்களை இறக்கிவிட்ட பயங்கரவாதிகள், அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கொடூர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். சம்பவ…

  • இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டி

    இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டி

    இலங்கையில், கடந்த 42 ஆண்டுகளில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தல் வரலாற்றில், 38 வேட்பாளர்கள் போட்டியிடவேட்பு மனு தாக்கல் செய்திருப்பது மிக அதிகமானதாகும். நமது அண்டை நாடான இலங்கையில், அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. பொருளாதார நெருக்கடியின்…

  • வங்காளதேசம் முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்கு பதிவு…

    வங்காளதேசம் முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்கு பதிவு…

    வங்கதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற வன்முறைகளின் பின்னணியில், முக்கியக் குற்றவாளியாகக் ஒரு வழக்கில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளின் காரணமாக, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜிநாமா…

  • 5 பேரை கத்தியால் குத்துவதை லைவ் வீடியோவில் காட்டிய இளைஞர்…

    5 பேரை கத்தியால் குத்துவதை லைவ் வீடியோவில் காட்டிய இளைஞர்…

    துருக்கியில் ஒரு விடியோ கேம் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞன் கத்தியால் தாக்கியதில், ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 12, திங்கள்கிழமையில் வடமேற்கு துருக்கியில் உள்ள எஸ்கிசெஹிர் நகரில் நிகழ்ந்தது. மசூதியில் தொழுகை…

  • பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த பள்ளி மீது தாக்குதல் 100 பேர் பலி..

    பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த பள்ளி மீது தாக்குதல் 100 பேர் பலி..

    மத்திய கிழக்கு பகுதியில் போர்ப்பதற்றம் தீவிரமாகி வரும் நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய தாக்குதல்கள் மிகவும் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளன. கிழக்கு காசாவில், மக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு பள்ளி மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய வான் வழி தாக்குதலில்…

  • பெண்ணின் திருமண வயது 9 ஈராக்கில் மசோதா தாக்கல்…

    பெண்ணின் திருமண வயது 9 ஈராக்கில் மசோதா தாக்கல்…

    ஈராக் நாடாளுமன்றம், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான மசோதாவை அறிவித்துள்ளது, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய ஈராக் தனிநபர் சட்டத்தின்படி, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதியமைச்சகம் இந்த சட்டத்தை…

  • இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம் – ஏா் இந்தியா

    இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம் – ஏா் இந்தியா

    இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தால், இந்தியா இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் வெள்ளிக்கிழமை முதல் உடனடியாக நிறுத்துவதாக ஏா் இந்தியா அறிவித்துள்ளது. ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்குப் பிறகு, ஈரான் இஸ்ரேலுக்கு…

  • தற்கொலை செய்து கொண்ட முதல் ரோபட்…

    தற்கொலை செய்து கொண்ட முதல் ரோபட்…

    தென் கொரியாவின் குமி நகர சபையில், அவர்களது  நிர்வாக அதிகார ரோபோட் படிக்கட்டுகளில் இருந்து தன்னைத் தானே கீழே தள்ளி செயலிழந்து போனதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை “ரோபோட் தற்கொலை” என்று உள்ளூர் ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.நாள்தோறும் ஆவணங்களை…

  • ஜப்பானில்  ஹோலோகிராபியை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்

    ஜப்பானில்  ஹோலோகிராபியை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்

    • ஜப்பான் ஜூலை 3, 2024 அன்று புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது, இதில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள் 3Dயில் சுழலும் வகையில் இருக்கும். • புதிய ரூபாய் நோட்டுகளில் பார்வைக் குறைபாடுள்ள நபர்கள் தொட்டுணருவதன் மூலம் மதிப்பை அறிய…