Category: இந்தியா

  • தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் 24 வயதுக்கு குறைவான மக்கள்தொகை 58.2 கோடியிலிருந்து 58.1 கோடியாகக் குறைந்துள்ள நிலையில், தற்கொலை எண்ணிக்கை 6,654இல் இருந்து 13,044ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆய்வில், மகாராஷ்டிரம், தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான…

  • ஆதார் கார்டை புதுப்பிக்க செப். 14 வரை அவகாசம் நடிப்பு

    ஆதார் கார்டை புதுப்பிக்க செப். 14 வரை அவகாசம் நடிப்பு

    ஆதார் ஆணையம், நாடு முழுவதும் ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான அவகாசத்தை செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆதார் அட்டை, இந்தியாவில் முக்கியமான அடையாள அட்டையாக கருதப்படுகிறது, மேலும் பல்வேறு அரசின் நலத்திட்ட சேவைகளுக்கான அடையாளமாகவும் பயன்படுகிறது. தற்போதைய கணக்குப்படி,…

  • கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சிறப்பு சலுகை… போலீசார் அதிகாரிகள் சஸ்பெண்ட்…

    கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சிறப்பு சலுகை… போலீசார் அதிகாரிகள் சஸ்பெண்ட்…

    கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் தற்போது பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தர்ஷன் சிறையில் சிகரெட் பிடித்து, தனது நண்பர்களுடன் பேசுவதைக் காண்பிக்கும் வீடியோ மற்றும்…

  • பட்டமளிப்பு விழாவில் இனி கருப்பு நிற உடைக்கு பதில் பாரம்பரிய உடைகள்: மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

    பட்டமளிப்பு விழாவில் இனி கருப்பு நிற உடைக்கு பதில் பாரம்பரிய உடைகள்: மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

    கலை, அறிவியல், பொறியியல், மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்கள் வழக்கமாக கருப்பு நிற அங்கியும், தொப்பியும் அணிந்து பட்டங்களை பெறுவது நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால், இப்போது மருத்துவ மாணவர்கள் இனி பட்டமளிப்பு விழாவின்போது கருப்பு நிற…

  • கடைசியாக தம்பிகளுக்கு ராக்கி கட்டி உயிரை விட்ட அக்கா…

    கடைசியாக தம்பிகளுக்கு ராக்கி கட்டி உயிரை விட்ட அக்கா…

    தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இளம்பெண் டிப்ளமோ படித்து வந்த போது, தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு…

  • சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு…..

    சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு…..

    ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. ஹரியானாவின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 3ஆம் தேதி முடிவடைகிறது, மகாராஷ்டிராவின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26ஆம் தேதி முடிவடைகிறது. ஜார்கண்ட் சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜனவரி…

  • விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்…..

    விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்…..

    இன்று (ஆக. 16) காலை, புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளுக்கான 6 மணி நேர கவுன்ட்டவுன் அதிகாலை 3…

  • முதல்வர் ஸ்டாலின் அமேரிக்கா பயணம்

    முதல்வர் ஸ்டாலின் அமேரிக்கா பயணம்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம் செய்யப் போகிறார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்குடன் பயணிக்கிறார். இந்த பயணத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள்…

  • வயநாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்…

    வயநாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்…

    கேரளாவின் பல பகுதிகளில் கனமழை நீடித்து வருவதால், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை அதிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் எர்ணாகுளம்,…

  • பறவை மோதியதால் விமானம் ரத்து!

    பறவை மோதியதால் விமானம் ரத்து!

    கோவா தபோலிம் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம், பறவை மோதலால் இன்று (ஆகஸ்ட் 14) காலை 6.45 மணிக்கு ரத்து செய்யப்பட்டது. பறவை மோதியதைக் கண்டதும், விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….