வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத்…
புதுச்சேரி கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் என்ற பெயரில் பல்வேறு தவறான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்லாஸ்பேட்டை அரசு பள்ளியில் வகுப்பறையில் மாணவர்கள் மதுபானம் அருந்தினர். இது தொடர்பாக கல்வித்துறை விசாரணை நடத்தி,…
புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த 16ம் தேதி முதல் ஏ.எப்.டி. திடலை தற்காலிக பஸ்டாண்டாக மாற்றி, அனைத்து பஸ்களும் அங்கிருந்து இயக்கப்பட்டு…
புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 5 மையங்களில் பலத்த பாதுகாப்பு வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறும் புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, தேர்தல் அதிகாரி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வாக்கு எண்ணிக்கை…
புதுவை மாநிலத்தில் வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புதுவை பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும், புதுவை மாநிலத்துக்கு…
1853 ஆம் ஆண்டில், முதல் இரயில் சேவை இந்தியாவின் தற்போதைய மும்பை மற்றும் தானே இடையே தொடங்கியது. 150வது ஆண்டு விழாவும் நடந்தது. ஆனால் புதுச்சேரியில் ரயில் சேவை முன்னதாகவே தொடங்கியது, அதாவது. மணிநேரம். 1850 களில், ஆனால் பயணிகள் போக்குவரத்து…
போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கக் கோரி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) அதிமுக சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அதிமுக மாநிலச் செயலர் அ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் போதைப்பொருள்…
புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் உள்ள தங்கும் விடுதியில் தமிழகத்தைச் சேர்ந்த காதல் ஜோடி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தமிழகம் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அணுக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுபாஷ் (25). கிணறுகள் அமைக்கும்…