Category: தமிழ்நாடு

  • நாய் கடித்து 4 வயது சிறுமி காயம்!

    நாய் கடித்து 4 வயது சிறுமி காயம்!

    பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தில், சதீஷ்குமாரின் 4 வயது மகள் கிருஷிகாஸ்ரீ, நாய் கடித்து பலத்த காயமடைந்தார். சதீஷ்குமார் தனது இரு மகள்களான கிருஷிகாஸ்ரீ மற்றும் ரிதன்யாஸ்ரீயை டியூஷன் சென்டரில் விடச் செல்வதற்காக சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரத்தின்…

  • அவிநாசி மேம்பாலம்: மழை நீர் அகற்ற புதிய கால்வாய் பணிகள்…

    அவிநாசி மேம்பாலம்: மழை நீர் அகற்ற புதிய கால்வாய் பணிகள்…

    அவிநாசி மேம்பாலம் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்காதவாறு புதிதாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை உப்பிலிபாளையம் சந்திப்பில் உள்ள அவிநாசி மேம்பாலம் மற்றும் வஉசி பூங்கா பகுதிகளில் மழை நீர் தேங்குவதால், அதை அகற்றும் நோக்கில் புதிய கால்வாய்…

  • “செந்தில் பாலாஜி கோவையில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்”

    “செந்தில் பாலாஜி கோவையில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்”

    கோவை சிங்காநல்லூர் அருகே மழை பாதித்த பகுதிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கடந்த சில நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து, கால்வாய்கள் நிரம்பியதால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளை சரிசெய்ய,…

  • மின்சாரம் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி!

    மின்சாரம் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி!

    பொள்ளாச்சி அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து, இரண்டு பெண் காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல அரிய உயிரினங்கள், யானை, மான், வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்டவை வாழ்கின்றன….

  • அவிநாசி மேம்பாலம் அருகே மழைநீர் அகற்றும் பணிகள் – ஆணையாளர் ஆய்வு.

    அவிநாசி மேம்பாலம் அருகே மழைநீர் அகற்றும் பணிகள் – ஆணையாளர் ஆய்வு.

    கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட அவிநாசி மேம்பாலம் அருகில் நேற்று பெய்த கனமழையால் நீர் தேங்கி இருந்ததை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு. மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன்,…

  • கேரள அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது!

    கேரள அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது!

    கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி மற்றும் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போலீசார் போதைப் பொருட்கள், குட்கா, பான் மசாலா போன்றவற்றின் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி…

  • நேர்மையாக ரூ.70 ஒப்படைத்த சிறுவர்களுக்கு சாக்லேட் பரிசு

    நேர்மையாக ரூ.70 ஒப்படைத்த சிறுவர்களுக்கு சாக்லேட் பரிசு

    முதலியார்பேட்டை தொகுதியில், போலீஸ் வீதியில் விளையாடிக்கொண்டிருந்த தியானேஸ்வரன் மற்றும் கௌரவ் ஆகிய சிறுவர்கள், வழியில் கிடந்த ரூ.70 பணத்தை நேர்மையாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கு பாராட்டுச் தெரிவிக்கும் விதமாக, போலீசார் அவர்களுக்கு சால்வை அணிவித்து, ரூ.100 வெகுமதி வழங்கினர். சிறுவர்கள்…

  • பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு…

    பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு…

    பொள்ளாச்சி அருகில் உள்ள 10 நெம்பர் முத்தூர் கிராமத்தில், காராள வம்ச கலை சங்கத்தின் சார்பில், பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை பற்றி இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் மற்றும் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒரு பிரம்மாண்ட அரங்கேற்ற…

  • திருச்சி ஜங்ஷன் பாலம் அகற்றம்: புதிய பாலம் கட்டும் பணி!

    திருச்சி ஜங்ஷன் பாலம் அகற்றம்: புதிய பாலம் கட்டும் பணி!

    திருச்சி ஜங்ஷன் பாலம் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. ரூ. 138 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பழைய பாலம் அகற்றப்பட்டு வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து திருச்சி மத்திய பேருந்து…

  • “சீரடி சாய்பாபா”106-வது சமாதி தினம்….

    “சீரடி சாய்பாபா”106-வது சமாதி தினம்….

    சீரடி சாய்பாபாவின் 106-வது சமாதி தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பட்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டியில் அமைந்துள்ள தென் சீரடி சாய்பாபா கோயில், சுமார் 35,000 சதுர அடிப் பரப்பளவில் அமைந்து, தென்…