
பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் முனைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் 3வது வார்டு நகர மன்ற உறுப்பினர் இந்திராகிரி, 4வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணகுமார், தலைமை ஆசிரியர் M. வடிவேல் முருகன், பள்ளிக்கல்வி மேலாண்மை குழு தலைவர் ஜரினா பர்வீன், வெள்ளை நடராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


