Thursday, May 15

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்…

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் முனைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் 3வது வார்டு நகர மன்ற உறுப்பினர் இந்திராகிரி, 4வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணகுமார், தலைமை ஆசிரியர் M. வடிவேல் முருகன், பள்ளிக்கல்வி மேலாண்மை குழு தலைவர் ஜரினா பர்வீன், வெள்ளை நடராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்...
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்...
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்...
 
இதையும் படிக்க  அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த ஸ்மார்ட் கம்ப்யூட்டர் ஆய்வகத்தை தொடங்கிய ஓரியன் இன்னோவேஷன்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *