Category: விவசாயம்

  • மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது….

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது….

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது வினாடிக்கு 15,530 கனஅடியாக குறைந்துள்ளது, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, அணைக்கு வரும் நீர் வினாடிக்கு 22,601 கனஅடியிலிருந்து குறைந்துள்ளது. மேட்டூர்…

  • நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 6ம் தேதிக்கு மாற்றம்….

    நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 6ம் தேதிக்கு மாற்றம்….

    பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் பொள்ளாச்சி கிணத்துக்கடவு ஆனைமலை கோட்டூர் உட்பட சுற்றுப்புறத்தை சேர்ந்த உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு…

  • ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கோரிய விவசாய சங்கங்கள்…

    ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கோரிய விவசாய சங்கங்கள்…

    சேலத்தில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கோரிக் கோரிக்கை மனு வழங்கினர். இந்த குழுவில் பி.ஆர். பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கோரிக்கை, கர்நாடக…

  • ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் – கருத்தரங்கு

    ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் – கருத்தரங்கு

    ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் செப்டம்பர் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது….

  • யானைகள் நடமாட்டம்… AI மூலம் விரட்ட முயற்சி…

    யானைகள் நடமாட்டம்… AI மூலம் விரட்ட முயற்சி…

    மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கிறது. ஆனால், இந்த இடங்கள் வனத்தை ஒட்டி இருப்பதால் காட்டு யானைகள் மூலம் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. யானைகளை கட்டுப்படுத்த யானை தடுப்பு அகழி…

  • தென்னை ஓலையில் ஸ்ட்ரா…

    தென்னை ஓலையில் ஸ்ட்ரா…

    விழுப்புரத்தில் நடைபெற்று வரும் இயற்கை விதை திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் மற்றும் அரிசி ரகங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் விதைகளின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொண்டனர். பசுமை…

  • அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்…

    அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்…

    நிலத்தடி நீர் செறிவூட்டும் முன்னோடி திட்டமாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பல தலைமுறைகளாக எதிர்பார்க்கப்பட்ட கனவு திட்டமாகவும் கருதப்படும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் தொடக்க விழா இன்று ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில்…

  • விவசாயிகளுக்கு  நற்செய்தி இதோ

    விவசாயிகளுக்கு நற்செய்தி இதோ

    தோவாளை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் ஜிங்க் சல்பேட் சிப்சம் மற்றும் பண்ணை கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. விவசாய நிலங்களில் வேலைகளை எளிதாக்கும் பொருட்டு 50 சதவீதம் மானியத்தில் கடப்பாறை, களை கொத்தி, மண்வெட்டி, கதிர் அரிவாள், இரும்பு சட்டி…

  • பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம்: அமைச்சர் அறிவிப்பு!

    பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம்: அமைச்சர் அறிவிப்பு!

    • தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க, பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு. • வேளான் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படும்; இதற்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு….