நீட் தேர்வில் தவறான கேள்விக்கான கிரேஸ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. இந்த 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதி மறுதேர்வு எழுத விருப்பம் வழங்கப்படும் அல்லது கருணை மதிப்பெண்கள் இல்லாமல் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களின் முடிவு கணக்கிடப்படும் என்று தெரிவித்துள்ளது .”கவுன்சிலிங் தொடரும் என்றும் அதை நிறுத்த மாட்டோம்” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து
You May Like
-
5 months ago
வாரணாசியில் மோடி, வயநாட்டில் ராகுல் முன்னிலை!
-
6 months ago
CBSE தேர்வு முடிவுகள்
-
5 days ago
சந்திரமாரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி…
-
8 months ago
ஜார்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு
-
8 months ago
காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி!