1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து

நீட் தேர்வில் தவறான கேள்விக்கான கிரேஸ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. இந்த 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதி மறுதேர்வு எழுத விருப்பம் வழங்கப்படும் அல்லது கருணை மதிப்பெண்கள் இல்லாமல் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களின் முடிவு கணக்கிடப்படும் என்று தெரிவித்துள்ளது .”கவுன்சிலிங் தொடரும் என்றும் அதை நிறுத்த மாட்டோம்” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதையும் படிக்க  தபால் வாக்கு எண்ணிக்கை......

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குவைத் தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Thu Jun 13 , 2024
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குவைத் நாட்டின் மெங்காஃப்  நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று (ஜுன் 12) ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் […]
24 Stalin - குவைத் தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

You May Like