குவைத் தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குவைத் நாட்டின் மெங்காஃப்  நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று (ஜுன் 12) ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிக்க  யுனெஸ்கோவின் முதல் இளைஞர் நலனுக்கான தூதர்கள்.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதல் கிரிக்கெட் போட்டியில் வென்றது இந்தியா......<br>

Thu Jun 13 , 2024
நியூயார்க்கில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 குழு A போட்டியில், இந்தியா அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சூப்பர் 8 நிலைக்கு முன்னேறியது. இந்திய அணி அமெரிக்காவை 110/8 ரன்கள் எடுத்து , 18.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. குறிப்பித்தக்கத்தக்க வகையில், இது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எந்த ஃபார்மெட்டிலும் நடைபெற்ற முதல் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 […]
Screenshot 20240613 115000 inshorts - முதல் கிரிக்கெட் போட்டியில் வென்றது இந்தியா......<br>

You May Like