பாஜக அலுவலகத்தில் வெற்றிகொண்டாட்டம்: ஹெச். ராஜா பேச்சு…

பாஜக அலுவலகத்தில் வெற்றிகொண்டாட்டம்: ஹெச். ராஜா பேச்சு…

கோவையில் பாஜக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.டெல்லியில் பாஜக வெற்றியை தொடர்ந்து கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாட்டம் நடைபெற்றது. ஹெச். ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற எம்எல்ஏ வானதி சீனிவாசன், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.ஹெச். ராஜா பேச்சுகையில்;இன்று டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிக…
Read More
எச். ராஜாவுக்கு வீட்டு காவல் !

எச். ராஜாவுக்கு வீட்டு காவல் !

திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை, காரைக்குடி போலீசார் சிறைப்படுத்தி வீட்டு காவலில்வைத்தனர்.மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தவிருந்ததால், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி பண்ணை வீட்டில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க காரில் புறப்பட்டார். இதனை கண்ட போலீசார், காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில், எச். ராஜாவை தடுத்து நிறுத்தி,…
Read More
த.வெ.க செயலாளர் வரவேற்பு; அமைச்சரின் வாகனம் சிக்கி பரபரப்பு

த.வெ.க செயலாளர் வரவேற்பு; அமைச்சரின் வாகனம் சிக்கி பரபரப்பு

சிவகங்கையில் புதிய தமிழகம் வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற முத்து பாரதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிகப்பு மாலைகள் மற்றும் பூக்களை தூவி, பெண்கள் ஆரத்தி எடுத்தும் மகிழ்ச்சியுடன் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சி சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், த.வெ.க தொண்டர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனடியில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பனின் வாகனம்…
Read More
மாநகர மாவட்ட தலைவர் ஆக மீண்டும் ரமேஷ் குமார்  தேர்வு…

மாநகர மாவட்ட தலைவர் ஆக மீண்டும் ரமேஷ் குமார்  தேர்வு…

பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர மாவட்ட தலைவராக ரமேஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களில் கட்சியின் கிளை, மண்டல் தலைவர்களுடன், 63 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று கோவை மாநகர தலைவராக ரமேஷ் குமாரின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.பாரதியார் ஜனதா கட்சியின் தேர்தல் அதிகாரி கோபால்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பு வெளியான பின்னர், கட்சி தொண்டர்கள் "பாரத் மாதா கி ஜே"…
Read More
கும்பமேளா அரசியலுக்கு பயன்படுத்துவது தவறு, விஐபி முன்னுரிமையை ஆதரிக்கும்:கார்த்திக் ப சிதம்பரம்

கும்பமேளா அரசியலுக்கு பயன்படுத்துவது தவறு, விஐபி முன்னுரிமையை ஆதரிக்கும்:கார்த்திக் ப சிதம்பரம்

கும்பமேளாவை அரசியல் சித்தாந்தத்திற்கு பயன்படுத்துவதை வென்றபின் ஏற்படும் விளைவுகள் குறித்து, காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம் கூறியதாவது:"கும்பமேளாவில் ஒரே நாளில் 10 கோடி பேர் வருவது சாத்தியமில்லை. அந்த நகரில் இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிக்க தேவையான கட்டுமான வசதிகள் சரிவர செய்திருக்கவில்லை. அந்த நிர்வாகம் இவ்வளவு பெரிய கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அரசியல் சித்தாந்தத்திற்காக கும்பமேளாவை பயன்படுத்துவதன் மூலம் தான் இவை…
Read More
ஒரே வாரத்தில் காற்றில் பரந்த முதல்வரின் உத்தரவு…

ஒரே வாரத்தில் காற்றில் பரந்த முதல்வரின் உத்தரவு…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பகுதியில் சுற்று பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், கல்லூரி மாணவிகள் தங்களது கல்லூரி வாயிலில் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை விடுத்தன. இதன் பின்னர் முதல்வர் உடனே அந்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்திய போக்குவரத்து ஊழியர்கள், ஒரு வாரத்துக்குள் அதை எதிர்த்துப் செயல்பட்டதுடன், பேருந்துகளை நிறுத்தாமல் செல்லச் செய்தனர். இதன் மூலம் மாணவிகளுக்கு பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழல்…
Read More
நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்த விவகாரம்- சீமான் செய்தியாளர் சந்திப்பு…

நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்த விவகாரம்- சீமான் செய்தியாளர் சந்திப்பு…

நாம் தமிழர் கட்சியிலிருந்து 3000 பேர் திமுகவில் இணைவதாக கூறுகிறார்களே என கேட்க...திமுகவையும் சேர்த்து நாங்கள்தான் வளர்க்க வேண்டி இருக்கிறது...நாம் தமிழர் கட்சியினர் அறிவாலயத்தில் திமுகவில் இணையும் நிகழ்வில்,பெரியாரை தவறாக பேசக்கூடியவர்கள் இழி பிறவிகள் என்று துரைமுருகன் கூறியது பற்றி கேட்க, அவர் என்னைச் சொல்லவில்லை பேரறிஞர் அண்ணா மற்றும் அவர்களுடைய தலைவர் கருணாநிதி பற்றி கூறியிருக்கிறார்கள். ஏனென்றால் நாங்கள் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை.. திராவிடக் கழகத்திலிருந்து திமுக பிறந்ததற்கான…
Read More
நம் அரசியல் சட்டம் உலக நாடுகளை வியக்க வைக்கிறது – பா.ஜ.க தேசிய செயலாளர் பெருமிதம்!!!

நம் அரசியல் சட்டம் உலக நாடுகளை வியக்க வைக்கிறது – பா.ஜ.க தேசிய செயலாளர் பெருமிதம்!!!

கோவையில் பா.ஜ.க சார்பில் அரசியல் அமைப்பு சட்ட கவுரவ இயக்கம் சார்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பா.ஜ.க தேசிய செயலாளர் அனில் ஆண்டனி பேசும்போது:"நம் நாட்டின் அரசியல் சாசனமும் சட்டமும் அற்புதமான மற்றும் நெகிழ்ச்சியுடன் செயல்படும் அமைப்பை உருவாக்கியுள்ளது. இது ஏழை, அடித்தட்டு மக்களுக்கு முழு உரிமையை வழங்குகிறது மற்றும் வலிமையான இறையான்மையை கொண்டுள்ளது. நம் நாட்டின் அரசியல் உலக நாடுகளை வியக்க வைக்கின்றது. மக்களாட்சியின் கோட்பாட்டின்…
Read More
நம் அரசியல் சட்டம் உலக நாடுகளை வியக்க வைக்கிறது – பா.ஜ.க தேசிய செயலாளர் பெருமிதம்!!!

நம் அரசியல் சட்டம் உலக நாடுகளை வியக்க வைக்கிறது – பா.ஜ.க தேசிய செயலாளர் பெருமிதம்!!!

கோவையில் பா.ஜ.க சார்பில் அரசியல் அமைப்பு சட்ட கவுரவ இயக்கம் சார்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பா.ஜ.க தேசிய செயலாளர் அனில் ஆண்டனி பேசும்போது:"நம் நாட்டின் அரசியல் சாசனமும் சட்டமும் அற்புதமான மற்றும் நெகிழ்ச்சியுடன் செயல்படும் அமைப்பை உருவாக்கியுள்ளது. இது ஏழை, அடித்தட்டு மக்களுக்கு முழு உரிமையை வழங்குகிறது மற்றும் வலிமையான இறையான்மையை கொண்டுள்ளது. நம் நாட்டின் அரசியல் உலக நாடுகளை வியக்க வைக்கின்றது. மக்களாட்சியின் கோட்பாட்டின்…
Read More
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தமிழர் வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர் – பிரபு பேட்டி

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தமிழர் வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர் – பிரபு பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு கூறியதாவது: "நாம் தமிழர் கட்சியிலிருந்து நான் மற்றும் என் உடன்படிகளுடன் பலர் அண்மையில் விலகினோம். கட்சியின் வளர்ச்சிக்கு எந்தவொரு முயற்சியும் சீமான் மேற்கொள்ளவில்லை. பலமுறை கட்சியின் வளர்ச்சி தொடர்பாக நிர்வாகிகள் கோரிக்கை வைத்தும் அதை அவர் புறக்கணித்தார், இதனால் பலர் கட்சியில் இருந்து விலகினர். இதோடு,…
Read More
ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் கோமியம் கருத்து சர்ச்சை

ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் கோமியம் கருத்து சர்ச்சை

சென்னை, மேற்கு மாம்பலத்தில் கோசாலையில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழாவில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி கூறிய கோமியம் குறித்து வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.காமகோடி, கோமியத்தை “சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது” என்றும், “காய்ச்சலைக் குணமாக்கும், பாக்டீரியா மற்றும் பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராக செயல்படக் கூடியது” என தெரிவித்துள்ளார். இதேபோல், செரிமான கோளாறுகள் உள்ளிட்ட உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கருத்துகள் சமூக…
Read More
“ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வள்ளலார் பின்தொடர்பாளர்களின் கண்டனம்”

“ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வள்ளலார் பின்தொடர்பாளர்களின் கண்டனம்”

தமிழ்நாட்டில் பாகுபாடுகளை புறக்கணித்து, சனாதனத்தை அறிந்த தலைவர்களுக்கு காவி அணிவிக்கப்படுவது தற்போது ஆளுநரின் வழக்கமாக மாறியுள்ளது. உலகப் பொதுமறையாளர் அய்யன் திருவள்ளவருக்கு காவி அணிவித்து, அவரின் கருத்துக்களுக்கு முற்றிலும் முரணாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்தும் வள்ளலாரையும் காவி பூசிக் கொண்டு வருகிறார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர், வள்ளலாரையும் சனாதனத்தையும் இணைத்து பேசினார், இதனால் வள்ளலார் பின்தொடர்பாளர்களிடமும் தமிழ் மக்களிடமும் பெரும்…
Read More