• இந்திய ரெயில்வேயின் முதல் முயற்சியாக மேற்குத் தொடர்ச்சிமலைகளில் அமைந்துள்ள இகட்புரி ஏரியில் மத்திய ரெயில் 10 மெகாவாட் மிதக்கும் சோலார் ஆலை நிறுவியுள்ளது.
• 2030-ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில்லாத ரெயில்வே எனும் இறுதிக்கோட்டிற்கு நகரும் ரெயில்வே.
• மத்திய ரெயில் நிலையங்கள் மற்றும் கட்டிடங்களின் மாடிப்புறத்தைப் பயன்படுத்தி மொத்தம் 12.05 மெகாவாட் சோலார் ஆலைகளை நிறுவியுள்ளது.
Next Post
உலக வங்கி இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் முன்னேற்றத்திற்காக $1.5 பில்லியன் கடனை ஒப்புதல் அளித்துள்ளது.
Sun Jun 30 , 2024
You May Like
-
6 months ago
டெலிகிராமை நீக்குகிறது:ஆப்பிள் நிறுவனம்
-
6 months ago
App Store இல் நீக்கப்பட்ட Whatsapp!
-
6 months ago
Realme Narzo 70x5G அறிமுகம்….
-
6 months ago
மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம்: ஜியோ
-
5 months ago
மலர் நிலவின் படத்தை வெளியிட்ட நாசா நிறுவனம்
-
5 months ago
சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு