Monday, September 15

தமிழ்நாடு

சூலூரில் கார் விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து: 15-க்கும் மேற்பட்ட கார்கள் நாசம

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கார் விற்பனை நிறுவனத்தில்...

போலீஸ் உடையில் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் கைது…

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல்...

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உயிா்காக்கும் உபகரணங்கள் பயன்படுத்தாமல் வீணாகும் நிலைமை…

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில், கோடிக்கணக்கில் வாங்கப்பட்ட உயிா்காக்கும் உபகரணங்கள் பல...

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சாமி தரிசனம்…

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி...

கண்ணீரும் கம்பளமா 300 கோடி பல ஆண்டுகளாக ஏமாந்து நிற்கும் மக்கள்..

2008 முதல் சேலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ASURRE AGROWTECH LIMITED கம்பெனியின் மூலமாக ரூபாய் 500...

பொள்ளாச்சியில் இலவச வீட்டு மனையை அண்ணன் அபகரித்ததாக குற்றச்சாட்டு…

பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில்...

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைக்கு அனுமதி இல்லை ஐகோர்ட் உத்தரவு…

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று...

வால்பாறை அரசு கல்லூரி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 4 பேர் கைது…

வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் பெரும்பாலும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின்...

பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளை தடுத்தல் – மாவட்ட ஆட்சியாளர் அழைப்பு

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல்...