Tuesday, August 5

தமிழ்நாடு

டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ….

டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ….

தமிழ்நாடு
திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க. சார்பில் நேற்று (ஜுலை 21) கருத்தரங்கம் நடைபெற்றது . கருத்தரங்கை கவிஞர் கவிப்பேரசுவைரமுத்து தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க. சார்பில் கலைஞரின் புகழ் பாடும் கருத்தரங்கம் இன்று  திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள  கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது .கருத்தரங்கில் மாநகரகழக செயலாளர் மு.மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை - அமைச்சரும், தெற்கு மாவட்ட தி.மு.க. -செயலாளருமான அன்பில் - மகேஸ் பொய்யாமொழி தலைமையில் . கருத்தரங்கை கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் கருத்தரங்கில் அரசியலில் கலைஞர் என்ற தலைப்பில் தி.மு.க.  தமிழ்நாடு - சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர்அல்போன்ஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் ...
இந்து சமய அறநிலையத்துறையை வெளியேற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்…..

இந்து சமய அறநிலையத்துறையை வெளியேற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்…..

தமிழ்நாடு
தமிழகத்தில் உள்ள இந்து கோயி்ல்களில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி திருவானைக்காவல் அருகே இன்று இந்து முன்னணி அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை, ஸ்ரீரங்கம் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.அப்போது இந்து முன்னணி அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளும்,  கடும் வாக்குவாதமும் ஏற்பட்டதால் பரபரப்பானது....
சென்னையில் ஆக.31 பார்முலா 4 கார் பந்தயம்.

சென்னையில் ஆக.31 பார்முலா 4 கார் பந்தயம்.

தமிழ்நாடு
சென்னையில் ஆகஸ்ட் 31ஆம் தேதியும், நவம்பர் 1 ஆம் தேதியும் பார்முலா 4 கார் பந்தயம்.ஐபிஎல் பாணியில் கார் பந்தயம் நடத்தத் திட்டம்; இப்போட்டியில் 7 அணிகள் பங்கேற்கின்றன.கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் தடைபட்ட நிலையில் மீண்டும் நடத்த ஏற்பாடு.
திருச்சியில் மெட்ரோ பணிகள் எப்போது தொடங்கப்படும்?

திருச்சியில் மெட்ரோ பணிகள் எப்போது தொடங்கப்படும்?

தமிழ்நாடு
திருச்சி மாவட்டம் தொழில்துறைகளிலும் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து முன்னேறி வருவதால் தமிழகத்தில் வளர்ந்து வரும் மாவட்டங்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது.இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள், வழித்தடங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டது.இந்த வரைவு அறிக்கையானது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் தமிழக அமைச்சர் கே என் நேரு திருச்சியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிச்சயமாக வரும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.சமீபத்தில் நடந்த தேர்தலிலும் திமுக சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மெட்ரோ ரயில் தி...
இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நூதன முறையில் ஜாமின்  வழங்கிய நீதிபதி<br>

இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நூதன முறையில் ஜாமின்  வழங்கிய நீதிபதி

தமிழ்நாடு
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள புலிவலம் பகுதியில் வசிப்பவர் நிவாஸ் இவர் தனது நண்பர்கள் (சிறுவர் 2நபர் )உடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் இந்த காணொளி காவல்துறை கவனத்திற்கு சென்றது. இதனை தொடர்ந்து புலிவலம் காவல்துறையினர் நிவாஸ் மற்றுமவர் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிவாஸ் உள்பட அவரது நண்பர்களை ஆஜர்இதை தொடர்ந்து நிவாஸ் ஜாமீன் மனு தாக்கல் செய்யார் இது குறித்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நீதிபதி மணிமொழி நூதன நிபந்தனையுடன் ஜாமீன் உத்தரவை வழங்கினார் இருசக்கர வாகனத்தில் சென்று வீலிங் சாகசம் செய்த நிவாஸ் உள்ளிட்ட இரண்டு நண்பர்களுக்கும் இரு வார காலம் போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டது இந...
திருச்சியில் புதிய பேருந்து சேவை துவக்கம்…

திருச்சியில் புதிய பேருந்து சேவை துவக்கம்…

தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிட் திருச்சி மண்டலம் சார்பாக பிஎஸ் வகையிலான 5 புதிய பேருந்துகள் துவக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இந்த புதிய பேருந்துகள் துறையூரில் இருந்து திருச்சி வழியாக கோயம்புத்தூர் செல்லும் பேருந்து மணப்பாறையில் இருந்து திருச்சி வழியாக கோயம்புத்தூர் செல்லும் பேருந்து மணப்பாறை திருச்சி விழுப்புரம் சென்னை வழியாக ஒரு பேருந்து துவரங்குறிச்சியில் இருந்து திருச்சி வழியாக கரூர் கோயம்புத்தூர் செல்லும் பேருந்து உப்பிலியாபுரத்தில் இருந்து திருச்சி வழியாக மதுரை செல்லும் பேருந்து என மொத்தம் 15 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டது. இ...
விண்டோஸ் பாதிப்பு எதிரொலி : கோவையில் விமான சேவைகள் ரத்து !<br>

விண்டோஸ் பாதிப்பு எதிரொலி : கோவையில் விமான சேவைகள் ரத்து !

தமிழ்நாடு
மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம் இன்று மதியம் திடீரென முடங்கியது. இதனால் விண்டோஸ் இயங்கு தளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். குறிப்பாக, விமான துறை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச் சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன.விண்டோஸ் மென்பொருள் பாதிப்பு காரணமாக கோவை விமான நிலையத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.பெங்களூர், சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட 4  விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. டெல்லி, புனே செல்லும் விமானங்கள் தாமதம் என அறிவிக்கபட்டு உள்ளது.விமானம் தாமதமானது குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்து உள்ளனர். அத்துடன், விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்டோஸ் பாதிப்பு காரணமாக விமான நிலையத்தில் பயணிகளுக்கு கையால் எழுதப்பட்டு உள்ள போர்டிங் பாஸ் ஒரு சி...
குரூப் 2, 2ஏ-க்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு நாள் அவகாசம்…<br>

குரூப் 2, 2ஏ-க்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு நாள் அவகாசம்…

தமிழ்நாடு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2-ஏ தேர்வுக்கு இன்று இரவு வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான அறிவிப்பு.செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று (ஜூலை-19) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவகாசம். தொழில்நுட்பக் காரணங்களால் இணைய வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் நடவடிக்கை....
திருவானைக்காவலில் 5 நாள் முகாம்;திருச்சி வந்தார் விஜயேந்திரர்<br><br><br>

திருவானைக்காவலில் 5 நாள் முகாம்;திருச்சி வந்தார் விஜயேந்திரர்


தமிழ்நாடு
ஐந்துநாள் பயணமாக காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று காலை திருவானைக்காவல் வந்தார். வடக்குஉள்வீதி சங்கரமடத்தில் முகாமிட்டுள்ள சுவாமிகள் உலக நன்மைக்காக தினமும் பல்வேறு சிறப் பூஜைகள் நடத்தவுள்ளார்.நேற்று காலை திருவானைக்காவல் சங்கரமடத்திற்கு வந்த விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகளுக்கு உள்ளூர் பக்தர்கள் மற்றும் சீடர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.காலை 10 மணியளவில் சுவாமிகள் தனது நித்யாராதன மூர்த்தியான சந்திரமவுளீஸ்வரருக்கு பூஜையும்மாலையில் பிரதோஷகால சிறப்பு பூஜை நடத்தினார். தொடர்ந்து நடந்த குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். இன்று 20ம் தேதி காலை சந்திரமவுளீஸ்வரர் பூஜையும், மாலையில் பவுர்ணமி பூஜையும் நடத்துகிறார். நாளை 21ம் தேதி சன்னியாசிகள் ஆண்டுக்கு ஒரு முறை முக்கியத்துவத்துடன் நடத்தும் வியாசபூஜை நடத்துகிறார், 22ம் தேதி காலை, மா...
இன்று திருச்சி குழுமணியில் இருசக்கர வாகன மோதி கொத்தனாரின் ஒன்றரை வயது மகள் பரிதாப பலி . பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு .<br>

இன்று திருச்சி குழுமணியில் இருசக்கர வாகன மோதி கொத்தனாரின் ஒன்றரை வயது மகள் பரிதாப பலி . பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு .

தமிழ்நாடு
திருச்சி மேல குழுமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் வயது (வயது 30) கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.இவரது,மனைவி பிரபாவதி சித்தாள் வேலை செய்து வருகிறார்.இவர்களது மகள் சுபஸ்ரீ ஒன்றரை வயது ஆகிறதுதாய் பிரபாவதியுடன் உறையூர் குழுமணி சாலையில் உள்ள மெடிக்கலுக்கு சென்றுள்ளனர்.அப்போது சாலையின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுபஸ்ரீ மீது அவ்வழியே சென்ற இருசக்கர வாகன மோதி சுபஸ்ரீ படுகாயம் அடைந்தார்.குழந்தையை மீட்டு குழுமணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சுபஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை குழுமணி பஸ் நிறுத்தம் அருகே குழந்தை சுபஸ்ரீ உயிருக்கு காரணமாக இருந்த இருசக்கர வாகன ஒட்டி...