Thursday, July 31

வெளிநாடு

ரஷ்யாவிற்கு எதிராக “Drone Wall”

ரஷ்யாவிற்கு எதிராக “Drone Wall”

வெளிநாடு
ஆறு நாட்டோ நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக 'Drone சுவர்' ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளன. • தங்களை ரஷ்யாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள "drone சுவர்" ஐ உருவாக்க ஆறு நாட்டோ நாடுகள் ஒன்றுபட்டு வருகின்றன. • ரஷ்ய அச்சுறுத்தல்கள் மற்றும் கடத்தல் முயற்சிகளுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த முறையை கலந்து பின்லேண்ட் (Finland), நார்வே (Norway), போலாந்து,(Poland), எஸ்டோனியா (Estonia), லட்வா(Latvia), மற்றும் லித்துணியா (Lithuania) ஆகிய நாடுகள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர். • நாட்டோ அமைப்பு: நிறுவப்பட்ட நாள்: 4 ஏப்ரல் 1949 • தலைமை இடம்: பிரசெல்ஸ், பெல்ஜியம் • உறுப்பினர்கள்: 32 உறுப்பு நாடுகள் - 30 ஐரோப்பிய மற்றும் 2 வட அமெரிக்க...
உலக பட்டினி தினம்: மே 28…

உலக பட்டினி தினம்: மே 28…

வெளிநாடு
கருத்து - "செழிப்பான தாய்மார்கள்" • பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் ஆராய்ச்சி செய்து, நவீன உலகில் பட்டினி என்பது உண்மையில் விநியோக பிரச்சனையால் ஏற்படுகிறது என்றும் அரசாங்கக் கொள்கைகளாலும் ஏற்படுகிறது என்பதை வெற்றிகரமாக விளக்கினார். • அமர்த்தியா சென் 1998 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார். • இந்த நாள், சரியான ஊட்டச்சத்து கிடைக்காத பல லட்சக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது....
நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி!

நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி!

வெளிநாடு
பப்புவா நியூ கினியாவில் இன்று (மே24) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.தென் பசிபிக் தீவு நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள எங்கா மாகாணத்தின் காகலம் கிராமத்தில் அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 100-க்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூடும்  என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.நிலச்சரிவில் புதைத்துள்ள  உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
புனே படகு விபத்து…

புனே படகு விபத்து…

வெளிநாடு
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள உஜானி அணையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை  ஏற்பட்ட படகு விபத்தில் 6 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர்.அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இதுவரை 5 பேரை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்.மேலும், ஒருவரின் உடலை தேடும் பணியை பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து வருகின்றனர்....
ஈரானில் வருகின்ற 28-ம் தேதி அதிபர் தேர்தல்

ஈரானில் வருகின்ற 28-ம் தேதி அதிபர் தேர்தல்

வெளிநாடு
மே 19,ஹெலிகாப்டர் விபத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தைத் தொடர்ந்து ஈரான்,ஜூன் 28 அன்று புதிய தேர்தல்களை நடத்தும் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேட்பாளர்களின் பதிவு மே 30 முதல் ஜூன் 3 வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் முதல் துணைத் தலைவரான முகமது மொக்பர், புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
பிரதமர் மோடி இரங்கல்..

பிரதமர் மோடி இரங்கல்..

இந்தியா, வெளிநாடு
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இப்ராஹிம் ரய்சி மறைவால் ஆழ்ந்த வருத்ததும, அதிர்ச்சியும் அடைந்தேன். இப்ராஹிம் ரய்சியின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா-ஈரான் இருத்தரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிர்கிறது. இவ்வாறாக தனது இரங்கல் செய்தியை தெரிவித்தார்....
ஈரான் அதிபர் பலி!

ஈரான் அதிபர் பலி!

வெளிநாடு
ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவுடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றாா். இஸ்ரேலுடன் ஈரான் பகைமை கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலுடனான அஜா்பைஜானின் ராஜீய உறவு, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஆகிய காரணங்களால் ஈரான்-அஜா்பைஜான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும், அணை திறப்பு நிகழ்ச்சியில் இல்ஹாமும் ரய்சியும் ஒன்றாகப் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரானின் கிழக்கு அஜா்பைஜான் மாகாணம் வழியாக ஹெலிகாப்டரில் அதிபா் ரய்சி நாடு திரும்பினாா். அவருடன் ஈரான் வெளியு...
பாகிஸ்தானில் இந்திய யோகா முறை…

பாகிஸ்தானில் இந்திய யோகா முறை…

வெளிநாடு
• இஸ்லாமாபாத்தின் தலைநகர் மேம்பாட்டு ஆணையம் (சிடிஏ) எஃப்-9 பூங்காவில் இலவச யோகா வகுப்புகளைத் தொடங்கியது, இது பாகிஸ்தானில் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது. • இந்த நடவடிக்கை குடியிருப்பாளர்களால் பாராட்டப்பட்டது, யோகாவின் வளர்ந்து வரும் புகழ் மற்றும் இந்திய- பாகிஸ்தான் பதட்டங்களுக்கு இடையே நேர்மறையான எல்லை தாண்டிய செய்திகளை அனுப்புவதற்கான திறனை முன்னிலைப்படுத்துகிறது. • யோகா ஹிந்து மத நூலான 'ரிக் வேதம்' இல் குறிப்பிடப்பட்டுள்ளது. • பதஞ்சலி யோகாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்....
மாஸ்கோவில் துப்பாக்கி சூடு – 60 பேர் பலி

மாஸ்கோவில் துப்பாக்கி சூடு – 60 பேர் பலி

வெளிநாடு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். குரோகஸ் சிட்டி ஹாலில் பிக்னிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மக்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். வெடிகுண்டுகள் வீசப்பட்டதும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும், பீதியில் ஓடிய இசை ரசிகர்களில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் தீப்பற்றியதில் அரங்கம் முழுவதும் எரிந்து நாசமானது. துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பலில் இரண்டுக்கும் மேற்பட்டோர் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட புதினின் ஆட்சியில், ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ...
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு…

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு…

வெளிநாடு
ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் மற்றொரு எரிமலை வெடித்ததை அடுத்து தெற்கு எல்சிலாந்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியைத் தாக்கும் நான்காவது வெடிப்பு இதுவாகும் டிசம்பர் 2023. lceland 33 செயலில் உள்ள எரிமலை அமைப்புகளைக் கொண்டுள்ளது, இது ஐரோப்பாவிலேயே அதிக எண்ணிக்கையில் உள்ளது. உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலை எட்னா (3,350 மீ) ஆகும், இது ஆப்பிரிக்க மற்றும் யூரேசிய தட்டுக்கு இடையில் அமைந்துள்ளது....