கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்தனர். இதில் ஒருவர் வைத்து இருந்த பையில் சந்தேகத்திற்கு இடமான பொருள் இருப்பதை காவல் துறையினர் கவனித்தார். உடனே காவல் துறையினர் அந்த பையை திறந்து பார்த்த போது அதில் இரண்டு மான் கொம்புகள் இருந்தன. உடனே அந்த பையை கொண்டு வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த லட்சுமி சரண் என்பவரை காவல் துறையில் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஆவணங்கள் இன்றி மான் கோம்புகள் வைத்து இருந்தது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு மான் கொம்புகள் எப்படி கிடைத்தது ? விற்பனை செய்ய கொண்டு வந்தாரா ? என்பது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ரயில் நிலையத்திற்கு மான் கொம்புகளுடன் வந்தவர் சிக்கினார்….
Follow Us
Recent Posts
-
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை….
-
புதுச்சேரி மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்: மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
-
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்: முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை…..
-
கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
Leave a Reply