தீ விபத்தில்  உயிரிழந்த 45 இந்தியரின் உடல்கள் கேரளாவை வந்தடைந்தது…..

குவைத்தில் ஏற்பட்ட பயங்கமான தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 45 இந்தியா்கள், 3 பிலிப்பின்ஸ் நாட்டை சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று(ஜுன் 13) தெரிவித்தனர்.இதையடுத்து,தீ விபத்தில் சிக்கி உயிழிந்த 45 இந்தியர்களின் உடல்கள் இன்று (ஜுன் 14 ) கேரளாவில் தரையிறங்கின. உடல்களை மீண்டும் கொண்டு வர இந்திய விமானப்படை விமானம் அனுப்பப்பட்டது. “பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அதிக நேரம் ஆக வேண்டாம். அனைத்தும் குறைந்த நேரத்தில் முடிக்கப்படும்” என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

இதையும் படிக்க  ஜெகன்மோகன்,சந்திரபாபு நாயுடு வாக்களித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை......

Fri Jun 14 , 2024
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு,இன்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.வருகிற 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கால்நடை வாரச் சந்தைகளில் ஆடு வளா்ப்பவா்களும், ஆட்டு வியாபாரிகளும் ஆயிரக்கணக்கான செம்மறி, வெள்ளாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆட்டின் எடைக்கு ஏற்றவாறு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.இதில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.பக்ரீத் […]
bakrid - பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை......

You May Like