கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி உயிரிழப்பு!

* நீண்ட காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வந்த டச் நாட்டைச் சேர்ந்த நோயாளி ஒருவர் உயிரிழப்பு.613 நாட்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கபட்டு வந்த இவர் 2022 ம் ஆண்டு பிப்ரவரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால், பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

* இவருக்கு நோயெதிர்ப்பு மண்டல குறைபாடு மற்றும் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  சூரியக் கதிர்வீச்சு பாதிப்பால் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதிய இயக்குநர்கள் நியமித்தது IIT நிறுவனம்...

Sat Apr 20 , 2024
* மத்திய கல்வி அமைச்சகத்தால் இந்தியா முழுவதும் 6 IIT களில் புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட இயக்குநர்கள் மனிந்திர அகர்வால் (IIT கான்பூர்ன்), டாக்டர் தேவேந்திராஜலிஹால் (எல்ஐடி குவஹாத்தி), சுகுமார் மிஸ்ரா(தன்பாத்), அவினாஷ் அகர்வால் (ஜோத்பூர்), திரேந்திர எஸ். கட்டி (கோவா), மற்றும் அமித் பத்ரா (IT BHU). Post Views: 117 இதையும் படிக்க  நுரையீரல் புற்றுநோய்:
Screenshot 20240420 092906 inshorts - புதிய இயக்குநர்கள் நியமித்தது IIT நிறுவனம்...

You May Like