Tuesday, July 1

அரசியல்

மறைந்த தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் சிலைக்கு துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை!

மறைந்த தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் சிலைக்கு துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை!

அரசியல்
திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயத்தின் 12ம் ஆண்டு நினைவு தினமான இன்று, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில் துரை வைகோ கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மற்றும் தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு. பூமிநாதன், மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் ஆ. பாஸ்கர சேதுபதி, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் பெல். இராசமாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்....
பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர் மக்களுக்கு செய்த நற்பணிகள்!

பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர் மக்களுக்கு செய்த நற்பணிகள்!

அரசியல்
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், முன்னாள் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் மக்களுக்கு செய்த நற்பணிகள்! ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, சாதாரண ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியுள்ளவர் டாக்டர் பாரிவேந்தர். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரான பாரிவேந்தர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பெரம்பலூர் தொகுதிக்கு பல நன்மைகளை செய்துள்ளார். ஒரு எம்பியாக மட்டுமின்றி ஒரு தனிமனிதராக தனது சொந்த நிதியிலிருந்து மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். அதில் சிலவற்றை இங்கு காண்போம். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார் பாரிவேந்தர். ஏழ்மை நிலையால் உயர்கல்விப் பட...

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1,500 குடும்பங்களுக்கு இலவசமாக உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் – பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் வாக்குறுதி!

அரசியல்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூனாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்தார். அதன்பின் அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.இதனைத்தொடர்ந்து அய்யம்பாளையம், திருவெள்ளறை, திருப்பைஞ் சீலி, சிறுகாம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பாரிவேந்தர் சென்று தாமரை சின்னத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது… கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நல்லாட்சி செய்து வரும் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். அவரது தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இது. வழிபாடு நடத்தியபின், வாக்கு கேட்டு வந்திருக்கி...
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம்!

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம்!

அரசியல்
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி ப.குமார், அமைப்பு செயலாளர் மனோகரன், மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்....

புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

அரசியல்
நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் அதிமுக சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா கடந்த திங்கள் கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்து, தொடர்ச்சியாக தொகுதி முழுவதும் உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் இன்று காலை அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு, அப்பகுதியில் நடைபயிற்சி செய்த பொது மக்கள் ...
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்…

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்…

அரசியல்
மநீம தலைவர் கமல்ஹாசன், வரும் மார்ச் 29-ம் தேதி ஈரோட்டில் இருந்து திமுக கூட்டணியை ஆதரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கி ஏப்ரல்-16-ம் தேதி பொள்ளாச்சியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். மார்ச் 29 – ஈரோடு மார்ச் 30 – சேலம் ஏப்ரல் 2 – திருச்சி ஏப்ரல் 3 – சிதம்பரம் ஏப்ரல் 6 – ஸ்ரீபெரும்புதூர், சென்னை ஏப்ரல் 7 – சென்னை ஏப்ரல் 10 – மதுரை ஏப்ரல் 11 – தூத்துக்குடி ஏப்ரல் 15 – கோவை ஏப்ரல் 16 – பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்....
தமிழகத்தில் அ.தி.மு.க. – திமுக இடையே தான் போட்டி.

தமிழகத்தில் அ.தி.மு.க. – திமுக இடையே தான் போட்டி.

அரசியல்
திருச்சியில் அதிமுக தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அதிமுக கூட்டணி தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பேசியதாவது. இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. – திமுக இடையே தான் போட்டி. மதுரை எய்ம்ஸ் கல்லை நாடாளுமன்றத்தில் காட்டி அழுத்தம் கொடுக்க வேண்டும். 38 பிரதிநிதிகள் ஐந்து ஆண்டுகளாக என்ன செய்தார்கள்?நீட் தேர்வுக்கு காரணமே தி.மு.க. – காங்கிரஸ் தான். சாதனை, சாதனை என்று கூறினால் போதாது, செய்து காட்ட வேண்டும். அ.தி.மு.க. சிறப்பான நிர்வாகத்தை வழங்கினோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம்....
காங். இணைந்த 2 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் MLA க்கள்…

காங். இணைந்த 2 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் MLA க்கள்…

அரசியல்
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விலகியுள்ளனர். எஸ் ஷர்மிளா ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரவிருக்கும் ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட மற்றொரு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர்கள் ஆளும் கட்சியிலிருந்து வெளியேறினர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சிந்தல்புடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வுன்னமட்லா எலிசா (63), கூடூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி முன்னிலையில் ஓபா வரபிரசாத் ராவ் (70) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்....
பீகாரில் CAA அமல்படுத்தப்படாதா?

பீகாரில் CAA அமல்படுத்தப்படாதா?

அரசியல்
பாஜகவை விமர்சித்த நிதிஷ்குமார், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதனை தோற்கடிக்க அகில இந்திய கூட்டணியை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய யூனியன் உருவாக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டபோது, ​​அவர் இந்திய யூனியனில் இருந்து விலகி மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மோடி முன்னிலையில் பாஜக கூட்டணியில் இருந்து ஒருபோதும் விலகப் போவதில்லை என்றார். இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் காலித் அன்வர் தலைமையிலான நிதிஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பீகாரில் 1.30 மில்லியன் பீகாரிகள் இருப்பதால் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்ற விஷயங்கள் தேவையில்லை என்று நிதீஷ் குமார் கூறினார். ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறார். (என்பிஆர்) நமது மாநிலத்தில்” பீகாரில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நட...
பொன்முடிக்கு பதவி பிரமாணம் – ஆளுநர் மறுப்பு

பொன்முடிக்கு பதவி பிரமாணம் – ஆளுநர் மறுப்பு

அரசியல்
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தவுடன், திருக்கோவிலூர் தொகுதி காலியானது என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து பொன்முடியை அமைச்சரவையில் சேர்க்க பரிந்துரை செய்து ஆளுநருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதே நேரத்தில், ஆளுநர் ஆர்.என். திமுக எம்எல்ஏ பொன்முடி பதவியேற்க ரவி மறுத்துவிட்டார். பொன்முடி மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவிப் பிரமாணம் செய்ய மறுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்....