திருப்பூர் பவர் டேபிள் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

image editor output image 542802179 1724312056915 - திருப்பூர் பவர் டேபிள் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

திருப்பூரில் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்களிடம் 7% கூலி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின்படி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, 19-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதுவரை, 7% கூலி உயர்வை வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்களை ஏற்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டு, வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால், தையல் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க  பொள்ளாச்சி ரயில் நிலையம் ரூ.7 கோடி வருவாய் ஈட்டி, கோவை மாவட்டத்தில் 4வது இடத்தில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts