திருப்பூரில் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்களிடம் 7% கூலி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின்படி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, 19-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதுவரை, 7% கூலி உயர்வை வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்களை ஏற்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டு, வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால், தையல் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
Follow Us
Recent Posts
-
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை….
-
புதுச்சேரி மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்: மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
-
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்: முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை…..
-
கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
Leave a Reply