Sunday, June 29

தமிழ்நாடு

மாசாணியம்மன் கோவிலில் பாரதி வள்ளி ஒயில் கும்மி குழுவின் சிறப்பான அரங்கேற்றம்

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து, 17 ஆம் நாள் மண்டல...

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் கண்காட்சி தொடக்கம்!

கோவை ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் கண்காட்சி மிகப்பெரிய...

வார விடுமுறை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு…

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் குற்றால...

வாஷிங் மெஷினில் பதுங்கிய பாம்பு: 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு உயிருடன் மீட்பு…

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் துத்திகுளம் செல்லும் சாலையில் வசிக்கும் ஆனந்த் என்பவரின் வீட்டில்...

பந்தலூர் பகுதியில் பிடிபட்ட புல்லட் காட்டு யானை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு மாற்றம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் புல்லட் என அழைக்கப்படும் காட்டு...

பழைய குற்றால அருவியில் 16 நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் கடுமையான காட்டாற்று...

சுனாமி நினைவு தினம்: உயிரிழந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி

தமிழகத்தை தாக்கிய சுனாமி விபத்துக்குப் பின்னர் இன்று 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுனாமியில்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை: தீவிர விசாரணை…

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம்...

கோவை: மத நல்லிணக்கத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகமெங்கும் கிறிஸ்துவர்களால்...