Friday, January 24

60.48 சதவீத வாக்குகள் பதிவாகின…

ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு திங்களன்று நடைபெற்றது.இதில்,60.48 சதவீத வாக்குகள் பதிவாகின.ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாராமுல்லாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. மாநிலத்தின் சில வாக்குச்சாவடிகளில் ஈ. வி. எம் குறைபாடுகள் தவிர, மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இதையும் படிக்க  இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *