தெற்கு கிழக்கு ரயில்வே பணியாளர் தேர்வு மையம் (RRC SER) தற்போது இந்தியா முழுவதும் 1202 பணியிடங்களுக்கு துணை Loco Pilot மற்றும் Trains Manager பதவிகளுக்காக பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. துணை local pilot பதவிக்கு மெட்ரிகுலேஷன் / SSLC அல்லது அங்கீகரிக்கப்பட்ட NCVT / SCVT நிறுவனங்களின் ITI டிப்ளோமா அல்லது 3 ஆண்டு இன்ஜினியரிங் டிப்ளோமா தேவை. டிரெய்ன் மேனேஜர் (கூட்ஸ் கார்டு) பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் தேவை.இந்த வேலைவாய்ப்புகள் குறித்து மேலும் தகவல்களுக்கு தெற்கு கிழக்கு ரயில்வே பணியாளர் தேர்வு மையத்தின் (RRC SER) அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் பார்வையிடவும்.
Follow Us
Recent Posts
-
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை….
-
புதுச்சேரி மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்: மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
-
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்: முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை…..
-
கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
Leave a Reply