Thursday, October 30

அரசியல்

மக்களவை தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டது.

மக்களவை தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டது.

அரசியல்
தமிழக ஆளும் கட்சியான திமுக தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. சர்வதேச மையங்களுக்கு புதிய விமான சேவைகள், கோவையில் இருந்து MEMU ரயில்கள், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடி இடையே புதிய சரக்கு வழித்தடம் அமைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைவுபடுத்துவதாகவும், முதல் கட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
லோக்சபா தேர்தலில் மாணவர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்படுகின்றனர்…

லோக்சபா தேர்தலில் மாணவர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்படுகின்றனர்…

அரசியல்
* லோக்சபா தேர்தலின் வாக்குப்பதிவு நாளில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், வாக்காளர்களைக் கட்டுப்படுத்தவும், வாக்குச்சாவடிகளில் மூத்த குடிமக்களுக்கு உதவவும் மாணவர்கள் ரோந்து நிலையங்களில் நிறுத்தப்படுவார்கள்.* இதில் NSS, NCC, சாரணர், RSP மற்றும் ஆர்வமுள்ள பிற மாணவர்கள் அடங்குவர்.*தேர்தல் பணிக்காக பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்....
கெஜ்ரிவால் ஒதுக்கப்பட்ட நேரத்தை பயன்படுத்துகிறார்  மற்ற பணிகளுக்கான வழக்கறிஞர்கள்: டெல்லி நீதிமன்றம்

கெஜ்ரிவால் ஒதுக்கப்பட்ட நேரத்தை பயன்படுத்துகிறார்  மற்ற பணிகளுக்கான வழக்கறிஞர்கள்: டெல்லி நீதிமன்றம்

அரசியல்
* சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை ‘வேறு வேலைகளுக்கு’ பயன்படுத்துவதாகக் கூறி, வழக்கறிஞர் குழுவிடம் கூடுதல் அவகாசம் கோரிய மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.* "விண்ணப்பதாரர் அனுமதிக்கப்பட்டதைக் கூட பயன்படுத்தவில்லை என்று தெரிகிறது அவருடன் வாரத்திற்கு இரண்டு சட்ட நேர்காணல்கள் அவரது நிலுவையில் உள்ள வழக்குகளை விவாதிப்பதற்காக மட்டுமே ஆலோசகர்கள்' என்று நீதிமன்றம் கூறியது....
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் – நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாரிவேந்தர் பேச்சு!

மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் – நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாரிவேந்தர் பேச்சு!

அரசியல்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யர்மலை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்….இந்தியாவிற்குகிடைத்த அதிர்ஷ்டம் மோடி நமக்கு கிடைத்தது. ஜனநாயகத்தை காக்க வேண்டியது நமது பொறுப்பு. 3 வது முறை யாக மோடி ஆட்சி அமைக்க உள்ளார். சரியான எம்.பி. களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே நமக்கான தேவைகளை பெற முடியும். தற்போது மோடி மீது மக்களுக்கு மரியாதை அதிகரித்துள்ளது. இந்திய ஜனநாயக கட்சி, பாஜக ஒரே கொள்கையுடைய கட்சிகள். உலகநாடுகள் மோடியை பாஸ் என்று அழைக்கிறார்கள். தி.மு.க. அமைச்சர்கள் எல்லாம் ஊழல் வாதிகள். 1,200 மாணவர்களை பட்டதாரிகளாக மாற்றியதில் அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றியதில் மகிழ்ச்சி.அண்ணாமலையின் பே...
திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

அரசியல்
மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் நூதன முறையில் பிரச்சாரம் செய்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா, தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று வேட்பாளர் கருப்பையா திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து தனது பிரச்சாரத்தை துவங்கினார். அங்கிருந்து ஆர்.எம்.எஸ் காலனி, விஸ்வாஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து மாட்டு வண்டியில் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாட்டு வண்டியினை ஓட்டினார். மாட்டு வண்டியில் நின்றவாறு வேட்பாளர் கருப்பையா இரட்டை இலை...
உங்கள் குரலுக்கு ஓடோடி வருவேன், எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் – திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் ப.கருப்பையா வாக்கு சேகரிப்பு

உங்கள் குரலுக்கு ஓடோடி வருவேன், எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் – திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் ப.கருப்பையா வாக்கு சேகரிப்பு

அரசியல்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் ப.கருப்பையா கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்கனூர் பகுதியில் வாக்கு சேகரிக்கரித்தார்.அப்பொழுது அங்கு புதிதாய் பிறந்த குழந்தைக்கு அழகுராஜா என பெயர் சூட்டினார் முன்னாள் அமைச்சர் டாக்டர். சி .விஜயபாஸ்கர்.தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதிமுதல் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சியினர் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் தமிழகமெங்கும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தற்பொழுது அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி நாடாளுமன்றதொகுதிக்குட்பட்ட கந்தர்வ கோட்டை தொகுதி உள்ள மங்கனூர் கிராமத்தில் திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா  வாக்கு சேகரித்து வ...
திருச்சி பீமா நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.

திருச்சி பீமா நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.

அரசியல்
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் கருப்பையா போட்டியிடுகிறார்.திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கருப்பையா என்று திருச்சி பீம நகர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.திருச்சி பீமா நகர் பகுதியில் உள்ள செடல் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த கருப்பையா தொடர்ந்து அப்பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் வளர்மதி, முன்னாள் எம்பி ரத்தினவேல்,ப. குமார், முன்னாள் அரசு கொறடா மனோகரன், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ...
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில், திருச்சி நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில், திருச்சி நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு.

அரசியல்
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.திருச்சி நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளராக கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளார். தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், இன்று திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.பி.குமார் தலைமையில், பனையக்குறிச்சி, வேங்கூர், அரசங்குடி, துவாக்குடி, காட்டூர் உள்ளிட்ட 45 பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.அவருக்கு, மேல தாளங்கள் முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.இந்த வாக்கு சேகரிப்பில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர், முன்...
திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஜெயிலுக்கு போக உள்ளார்கள் – பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு!

திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஜெயிலுக்கு போக உள்ளார்கள் – பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு!

அரசியல்
பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் இன்று பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் பாரிவேந்தர் பேசுகையில்…நான் கடந்த 5 ஆண்டுகளாக எம்பியாக இருந்தபோது மக்களுக்காக பல்வேறு திட்டப்பணிகளை செய்துள்ளேன். அந்தத் திட்டங்கள் குறித்து புத்தகமாக வெளியிட்டுள்ளேன். மேலும் ஆயிரத்து 500 பேருக்கு இலவச கல்வி அளித்துள்ளேன். வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் இலவச உயர் சிகிச்சை அளிக்கவுள்ளேன். மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் மோடி நல்ல ஆட்சியை கொடுத்துள்ளார். எந்த ஊழலும் செய்யவில்லை. ஆனால் தமிழகத்தில் ஊழல் செய்ததன் காரணமாக அமைச்சர்கள் ஜெயிலுக்குப் போய் உள்ளனர். இன்னும் பல அமைச்சர்கள் ஜெயிலுக்க...
உங்களுக்கு தான் வெற்றி, நாங்கள் இருக்கும் திருச்சி வேட்பாளர் கருப்பையாவுக்கு பெண்கள் நம்பிக்கை

உங்களுக்கு தான் வெற்றி, நாங்கள் இருக்கும் திருச்சி வேட்பாளர் கருப்பையாவுக்கு பெண்கள் நம்பிக்கை

அரசியல்
திருச்சி வேட்பாளர் கருப்பையா வீரக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார், அப்போது விவசாய மக்களை சந்திப்பதற்காக விவசாயம் செய்யும் இடத்திற்கே நேரில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது அங்குள்ள விவசாயிகள் அனைவரும் உங்களுக்குத்தான் ஓட்டு, இரட்டை இலை சின்னத்திற்கு தான் ஓட்டு உங்கள் வெற்றி நிச்சயம், நீங்கள் நம்பிக்கையாக செல்லுங்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும்திறந்த வாகனத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேட்பாளர் கருப்பையா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளருக்கு பெண்கள் ஆராத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்....