Friday, April 11

விவசாயம்

ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கோரிய விவசாய சங்கங்கள்…

ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கோரிய விவசாய சங்கங்கள்…

விவசாயம்
சேலத்தில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கோரிக் கோரிக்கை மனு வழங்கினர். இந்த குழுவில் பி.ஆர். பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கோரிக்கை, கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முயற்சியை தடுக்கவும், ராசிமணலில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கும் ஆதரவு திரட்ட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியது. இதற்காக அனைத்து கட்சிகளின் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, பி.ஆர். பாண்டியன் மற்றும் அய்யாக்கண்ணு, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து கோரிக்கை மனு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், காவிரி நீரை வழங்குவதில் கர்நாடக அரசு இடையூறு செய்கிறது என்றும், இதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப...
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் – கருத்தரங்கு

ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் – கருத்தரங்கு

விவசாயம்
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் செப்டம்பர் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், நறுமணப் பயிர்கள், அவகோடோ மற்றும் கிராம்பு உள்ளிட்ட மரவாசனை பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இக்கருத்தரங்கை முன்னிட்டு, கோவையில் இன்று (28/08/2024) பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் இதில் கலந்து கொண்டு விரிவான விளக்கங்கள் அளித்தார். சமவெளியில் மரவாசனைப் பயிர்களை விளைவித்து விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்ற நோக்கில் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்...
யானைகள் நடமாட்டம்… AI மூலம் விரட்ட முயற்சி…

யானைகள் நடமாட்டம்… AI மூலம் விரட்ட முயற்சி…

விவசாயம்
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கிறது. ஆனால், இந்த இடங்கள் வனத்தை ஒட்டி இருப்பதால் காட்டு யானைகள் மூலம் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. யானைகளை கட்டுப்படுத்த யானை தடுப்பு அகழி மற்றும் சோலார் மின் வேலி போன்ற முறைகள் முயற்சிக்கப்பட்டாலும், அவை முழுமையான தீர்வாக இல்லாதது குறிப்பிடத்தக்கது. அதனால், கெம்மராம்பாளையம் ஊராட்சியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தி, 500 மீட்டர் தொலைவிற்குள் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா, ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் ஒலிபெருக்கிகளை ஒருங்கிணைத்து, யானைகளை வனத்திற்குள் திருப்பி அனுப்ப முயற்சிக்கப்படுகிறது. இந்த சோதனை முயற்சியால், வனவிலங்குகள் வெளியில் வரும் சம்பவங்கள் குறைந்துள்ளன, மற்றும் இந்த நவீன ...
தென்னை ஓலையில் ஸ்ட்ரா…

தென்னை ஓலையில் ஸ்ட்ரா…

விவசாயம்
விழுப்புரத்தில் நடைபெற்று வரும் இயற்கை விதை திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் மற்றும் அரிசி ரகங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் விதைகளின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொண்டனர். பசுமை இயற்கை விவசாய இயக்கத்தின் சார்பில் இந்த பாரம்பரிய விதை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல், காய்கறி, கீரை வகைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட அரிசி வகைகளை உள்ளடக்கிய விவசாய கண்காட்சியும் இடம்பெற்றது. இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை விற்பனைக்கு வைத்தனர். குறிப்பாக, முருங்கை இலையை மையமாகக் கொண்டு முருங்கை சூப் பொடி, முருங்கை லட்டு, நாவல் பழ சூப் பவுடர், மற்றும் தேங்காய் ஓலையில் தயாரிக்கப்பட்ட குளிர்பான ஸ்ட்ரா போன்ற பல பொருட்கள் விற்...
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்…

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்…

விவசாயம்
நிலத்தடி நீர் செறிவூட்டும் முன்னோடி திட்டமாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பல தலைமுறைகளாக எதிர்பார்க்கப்பட்ட கனவு திட்டமாகவும் கருதப்படும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் தொடக்க விழா இன்று ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்று, அதிகாரப்பூர்வமாக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மூன்று தலைமுறைகளின் கனவாக இருந்து வந்த இந்த திட்டத்தின் தொடக்கத்தால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்....
விவசாயிகளுக்கு  நற்செய்தி இதோ

விவசாயிகளுக்கு நற்செய்தி இதோ

விவசாயம்
தோவாளை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் ஜிங்க் சல்பேட் சிப்சம் மற்றும் பண்ணை கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. விவசாய நிலங்களில் வேலைகளை எளிதாக்கும் பொருட்டு 50 சதவீதம் மானியத்தில் கடப்பாறை, களை கொத்தி, மண்வெட்டி, கதிர் அரிவாள், இரும்பு சட்டி அடங்கிய பண்ணை கருவிகள் தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு இந்த பொருட்களை வாங்கி பயனடையலாம்....
பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம்: அமைச்சர் அறிவிப்பு!

பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம்: அமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாடு, விவசாயம்
• தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க, பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு. • வேளான் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படும்; இதற்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு. • ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு. • ரூ. 3.67 கோடி நிதியில் ராமநாதபுரம், சிவகங்கையில் மிளகாய் பயிர் ஊக்குவிப்பு திட்டம்....