Friday, January 24

சாட்டை துரைமுருகன் விடுவிப்பு….



திருச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, துரைமுருகன் விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிக்க  கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *