Saturday, June 28

குரூப் 2, 2ஏ-க்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு நாள் அவகாசம்…


டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2-ஏ தேர்வுக்கு இன்று இரவு வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான அறிவிப்பு.

செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று (ஜூலை-19) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவகாசம்.

தொழில்நுட்பக் காரணங்களால் இணைய வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் நடவடிக்கை.

இதையும் படிக்க  ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாரின் பேரிடர் மீட்பு ஒத்திகை...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *