கிருஷ்ணகிரி தொல்லியல் துறை அகழ்வாய்வில் கலப்பை கொழுமுனை கண்டுபிடிப்பு….

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அகழாய்வில் புதிய கற்கால கருவிகள், சூடு மண்ணால் ஆன முத்திரைகள், சங்கு வளையல் துண்டுகள், வட்டசில்லுக்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேலும் ஏ 2 அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொலுமுனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 1.292 கிலோ, நீளம் 32 செ.மீ, அகலம் 4.5 செ.மீ, மற்றும் தடிமன் 3 செ.மீ உள்ளது. இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவசாய பணியில் ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

தொல்லியல் சூழ்நிலைகளைப் பொருத்து, இவை இடைக்கால வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தவை என கணிக்கப்படுகிறது.

இதையும் படிக்க  "கோவையில் தி.மு.க சுற்றுச்சூழல் பயிலரங்கம் மற்றும் விருதுகள் வழங்கும் விழா"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மத்திய ரெயில் மிதக்கும் சோலார் ஆலை நிறுவியுள்ளது.

Sun Jun 30 , 2024
• இந்திய ரெயில்வேயின் முதல் முயற்சியாக மேற்குத் தொடர்ச்சிமலைகளில் அமைந்துள்ள இகட்புரி ஏரியில் மத்திய ரெயில் 10 மெகாவாட் மிதக்கும் சோலார் ஆலை நிறுவியுள்ளது. • 2030-ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில்லாத ரெயில்வே எனும் இறுதிக்கோட்டிற்கு நகரும் ரெயில்வே. • மத்திய ரெயில் நிலையங்கள் மற்றும் கட்டிடங்களின் மாடிப்புறத்தைப் பயன்படுத்தி மொத்தம் 12.05 மெகாவாட் சோலார் ஆலைகளை நிறுவியுள்ளது. Post Views: 103 இதையும் படிக்க  கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச […]
IMG 20240630 WA0001 - மத்திய ரெயில் மிதக்கும் சோலார் ஆலை நிறுவியுள்ளது.

You May Like