Friday, January 24

பிரதமர் மோடி  வேண்டுகோள்

8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கான 5வது கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.  புதிய வாக்குப்பதிவு சாதனையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த ஜனநாயக விழாவில் பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிக்க  கெஜ்ரிவால் கோரிக்கை...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *