Category: டெக்னாலஜி

  • தினமும் 4.5 லட்சம் போலி அழைப்புகள் தடுக்கப்படுகிறது…

    தினமும் 4.5 லட்சம் போலி அழைப்புகள் தடுக்கப்படுகிறது…

    இந்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் முன்னணி தொலைத்தொடர்பு சேவைகளான Airtel, Jio, Vi, BSNL ஆகியவை, தினசரி சுமார் 4.5 மில்லியன் போலி சர்வதேச அழைப்புகளை தடுத்து இந்திய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. இந்த நடவடிக்கை மூலம் இந்தியர்களை குறிவைத்து வரும்…

  • லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

    லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

    லாவா இண்டர்நேஷனல், இந்தியாவில் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், முக்கிய அம்சங்களுடன், துறைசார் போட்டியில் கவனம் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.78 இன்ச் பிரதான டிஸ்பிளே 1.74 இன்ச் செகண்டரி AMOLED…

  • கூகுள் இந்தியர்களுக்காக புதிய அம்சங்கள் அறிமுகம்…

    கூகுள் இந்தியர்களுக்காக புதிய அம்சங்கள் அறிமுகம்…

    இந்திய பயனர்களுக்காக பல நவீன அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் ஃபார் இந்தியா 2024 நிகழ்வில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அம்சங்கள், இந்திய மொழிகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஜெமினி…

  • ரயில் பயணத்துக்கு 2 நிமிடத்தில் டிக்கெட்! இந்திய ரயில்வேயின் புதிய சூப்பர் ஆப்…

    ரயில் பயணத்துக்கு 2 நிமிடத்தில் டிக்கெட்! இந்திய ரயில்வேயின் புதிய சூப்பர் ஆப்…

    ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுப்பதும், முன்பதிவு செய்வதும் இன்னும் பலருக்கு சிரமமாகவே உள்ளது. இதனை எளிமையாக்க பல அம்சங்களை ஏற்கனவே ரயில்வே அறிமுகப்படுத்தியிருந்தாலும், தற்போது புதிய சூப்பர் ஆப் களமிறங்கியுள்ளது. இந்த ஆப்பின் மூலம் 2 நிமிடங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு…

  • புல்லட் ப்ரூப் உருவாக்கிய DRDO & IIT

    புல்லட் ப்ரூப் உருவாக்கிய DRDO & IIT

    DRDO மற்றும் IIT டெல்லி இணைந்து ABHED லேசான துப்பாக்கி குண்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு ஜாக்கெட் உருவாக்கியுள்ளது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) டெல்லியின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, ABHED (Advanced Ballistics for…

  • கொங்குநாடு கல்லூரியில் “சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம்” குறித்த சர்வதேச பயிலரங்கம் தொடங்கியது…..

    கொங்குநாடு கல்லூரியில் “சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம்” குறித்த சர்வதேச பயிலரங்கம் தொடங்கியது…..

    கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு “சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம்: 21-ம் நூற்றாண்டின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் ஒரு பார்வை” எனும் தலைப்பில் மூன்று நாட்கள் நீடிக்கும் சர்வதேச பயிலரங்கம்…

  • Poco Pad 5G டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்:

    Poco Pad 5G டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்:

    நிறுவனம் தனது முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட், Pad 5G-யை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லெட் குவால்காம் Snapdragon 7s Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. இது ஒரு குவாட்-ஸ்பீக்கர்…

  • ட்விட்டர் அலுவலகம் மூடல்…

    ட்விட்டர் அலுவலகம் மூடல்…

    பிரேசிலில், எக்ஸ் சமூக வலைதளத்தைச் சுற்றியுள்ள சட்ட மற்றும் அரசியல் பிரச்சினைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சான்டிரி டி மொரேஸ், முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு மற்றும் போலி செய்திகளை…

  • OnePlus அதிரடி ஆஃபர் அறிமுகம்…

    OnePlus அதிரடி ஆஃபர் அறிமுகம்…

    OnePlus நிறுவனம் அதன் மடிக்கக்கூடிய (foldable) ஸ்மார்ட் போன் OnePlus Open-க்கு ரூ.20,000 வரை தள்ளுபடியுடன் ஒரு சிறப்பான டீலை வழங்குகிறது. இந்த தள்ளுபடி, குறிப்பிட்ட வங்கிகளின் (ICICI Bank) கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு…

  • இந்தியா மற்றும் நேபாளம் முனால் செயற்கைக்கோளை இணைந்து ஏவுதல்

    இந்தியா மற்றும் நேபாளம் முனால் செயற்கைக்கோளை இணைந்து ஏவுதல்

    நேபாளத்தின் முனால் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக, இந்திய வெளியுறவு அமைச்சகமும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனமும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நேபாளத்தில் NAST நிறுவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த முனால் செயற்கைக்கோள், பூமியின் மேற்பரப்பில் தாவர அடர்த்தி தொடர்பான…