Category: அரசியல்

  • நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் மாபெரும் அன்னதானம்

    நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் மாபெரும் அன்னதானம்

    இன்று நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உறையூர் பாத்திமா நகரில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் முதியோர் நலக்காப்பகத்தில் உறையூர் மூர்த்தி ஏற்பாட்டில் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக ஆர்.கே.ராஜா…

  • 2-வது நாளாக அதிமுகவினர் வெளிநடப்பு!

    2-வது நாளாக அதிமுகவினர் வெளிநடப்பு!

    2-வது நாளாக அதிமுகவினர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்கின்றனர்.இன்று நடக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத்திலும் அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து வந்ததுடன், இன்றும் வெளிநடப்பு செய்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். எடப்பாடி கே….

  • பிராங்க்ளின் கூறியதை மேற்கோள் காட்டிய நீதிபதி

    பிராங்க்ளின் கூறியதை மேற்கோள் காட்டிய நீதிபதி

    முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி நியாய் பிந்து, அமெரிக்க நிறுவனர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் கூறியதை மேற்கோள் காட்டி, “ஒரு அப்பாவி பாதிக்கப்படுவதை விட, 100 குற்றவாளிகள் தப்பிப்பது நல்லது” என்று…

  • கட்சியை காப்பதே முக்கியம்: ஓபிஎஸ்

    கட்சியை காப்பதே முக்கியம்: ஓபிஎஸ்

    அதிமுகவை கைப்பற்றிக் கொள்வதினும் காப்பாற்றுவதே முக்கியம் என்று முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக களமிறங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூலை 10-ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள…

  • அருணாசல் முதல்வராக பதவியேற்றார் பெமா காண்டு!

    அருணாசல் முதல்வராக பதவியேற்றார் பெமா காண்டு!

    வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தின் முதல்வராக பெமா காண்டு தொடா்ந்து மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து சன்ஜா மியன் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி..நட்டா மற்றும் பல தலைவர்கள்…

  • மேற்கு வங்கத்தில் 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு…

    மேற்கு வங்கத்தில் 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு…

    மேற்கு வங்கத்தின் பராசத் மற்றும் மதுராபூர் மக்களவைத் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. பராசத் தொகுதியின் வாக்குச்சாவடி தேகங்கா சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கடம்பகாச்சி சாரதார் பாரா…

  • வாக்கு எண்ணும் இடங்களில் தடையில்லா மின்சாரம்….

    வாக்கு எண்ணும் இடங்களில் தடையில்லா மின்சாரம்….

    தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நான்கு முனைப் போட்டியாக இருந்தது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன. மொத்தம் 950 பேர் வேட்பாளர்களாக இருந்தனர். அவற்றில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள்….

  • இந்த தேர்தல் ராமர் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையானது: யோகி ஆதித்யநாத்!

    இந்த தேர்தல் ராமர் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையானது: யோகி ஆதித்யநாத்!

    உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “ராமரைப் பின்பற்றுபவர்களால் டெல்லி ஆளப்படும். “லோக்சபா தேர்தல் என்பது ராமரைப் பின்பற்றுபவர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான தேர்தல். ராமர் பக்தர் என்பதால் வீர் பகதூர் சிங்கை பிரதமர் பதவியில் இருந்து காங்கிரஸ் நீக்கியது.” ராமர்…

  • மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் மூத்த தலைவர்கள்

    மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் மூத்த தலைவர்கள்

    வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பாஜகவின் மூத்த தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 கட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. 7-ம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஜூன்…

  • கெஜ்ரிவால் கோரிக்கை…

    கெஜ்ரிவால் கோரிக்கை…

    இடைக்கால ஜாமீனில் வெளிவந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ஜாமீனை ஏழு நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். பிஇடி-சிடி ஸ்கேன் மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகளைப் மேற்கொள்வதற்காக இந்த நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி…