Friday, July 4

சூலூரில் ராணுவ தொழிற்பூங்காவிற்கு அனுமதி…

சூலூர் பகுதியில் ரூ. 260 கோடியில் உருவாகவுள்ள ராணுவ தொழிற்பூங்காவிற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (TNSEIAA) அனுமதி வழங்கியுள்ளது.

சூலூர் வாரப்பட்டி ஊராட்சியில் 370 ஏக்கரில் அமைக்கப்படவுள்ள இந்த தொழிற்பூங்கா, 10,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழில் பூங்கா மூலம், பாதுகாப்பு துறை சார்ந்த பல தொழில்கள் மற்றும் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் இங்கு செயல்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க  கோவை மாநகராட்சியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் தேர்தல்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *