Wednesday, February 5

தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – ரவுடி திருவேங்கடம் கைது!

சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி...

தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்-நல்வாய்ப்பாக 27 பேர் உயிர்த்தப்பினர்…

நெல்லை மாவட்டம் திசையன்விளையிலிருந்து 27 பயணிகளுடன் சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து...

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழப்பு…

கிருஷ்ணகிரியில் போலி என்சிசி கேம்ப் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது...

திருப்பூர் பவர் டேபிள் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

திருப்பூரில் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்களிடம் 7% கூலி உயர்வு வழங்க...

“சென்னைக்கு கொண்டு வரப்பட்ட சுகாதாரமற்ற 1½ டன் ஆட்டு இறைச்சி…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பார்சல்...

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் மக்களிடம் கருத்துக் கேட்பு…

தமிழக அரசு, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கலாமா என்பதை குறித்து பொதுமக்களிடத்தில் கருத்துக்களை...

ஆம்ஸ்ட்ராங் கொலை – டைரக்டர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை…

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை...

கடைகளில் தமிழ் பெயர் பலகை… இல்லையென்றால் அபராதம்

தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டுமே...

பாலம் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு…

மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் வரை அமைக்கப்பட்ட நான்கு வழிச்...