Thursday, October 30

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பூக்கோலம் இட்டு ஓணம் கொண்டாட்டம் ….


பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கோவை சுந்தராபுரத்தில் செயல்படும் அபிராமி செவிலியர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து பூக்களால் கோலம் வரைந்து ஓனம் பண்டிகையை  கொண்டாடினர்.விழாவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி  செவிலியர் கல்லூரியை சேர்ந்த ஆசிரியைகள் இளநிலை நிர்வாக அலுவலர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பூக்கோலம் இட்டு ஓணம் கொண்டாட்டம் ....
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பூக்கோலம் இட்டு ஓணம் கொண்டாட்டம் ....
இதையும் படிக்க  திருமணத்திற்காக சேர்த்து வைத்த 150 பவுன் கொள்ளை சம்பவத்தில் இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *