Thursday, February 13

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு தற்போது பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கிய நிலையில், மழை காரணமாக மலைப்பாதையில் நீர் ஓடைகள் உருவாகியுள்ளதால், அங்கு செல்லும் பாதை சிரமமானதாக மாறியிருக்கிறது. இதனால், பக்தர்கள் அடுத்த 4 நாட்களுக்கு கோவிலுக்கு செல்வதை தடைசெய்யும் முடிவை வனத்துறையினர் எடுத்துள்ளனர். அதனால், பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு வர வேண்டாம் என அவர்களிடம் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க  கலைஞர் கருணாநிதிக்கு ரூ.100 சிறப்பு நாணயம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *