Sunday, April 27

ஹர்திக்கின் கடைசி ஓவர் …

*சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்சின் கடைசி ஓவரை வீசியும் 26 ரன்களை விட்டுக் கொடுத்த மும்பை இந்திடியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா, கடைசி ஓவரை வீசும் பந்து வீச்சாளராக திறமை இல்லாததைக் காட்டுகிறது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

*வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மதுவால் 20வது ஓவரை வீசாதது அவரது பந்துவீச்சில் அணியின் “நம்பிக்கை இல்லாததைக்” காட்டுகிறது என்று இர்பான் கூறினார்.

இதையும் படிக்க  TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *