Saturday, June 28

4 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…

மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆந்திரா,தெலுங்கான உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அப்பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்காம் கட்டமாக 22 தனித் தொகுதிகள் உள்பட 96 தொகுதிகளில் தற்போது வாக்குப் பதிவு நடைபெறுகிறது.ஆந்திரத்தில் 25, தெலங்கானாவில் 17, உத்தர பிரதேசத்தில் 13, மகாராஷ்டிரத்தில் 11, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, பிகாரில் 5, ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் தலா 4 தொகுதிகளுக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் தொகுதிக்கு இன்றும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  பைக், கார் ஓட்டுநர்கள் கவனத்திற்கு! கலர் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் – டெல்லி அரசு அதிரடி உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *