Sunday, July 13

சாக்லேட் சாப்பிட்டதால் குழந்தை உயிரிழப்பு!

* காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்டதால் குழந்தை உயிரிழப்பு. காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில், சாக்லேட்டுகள் காலாவதியாகி இருந்தது தெரியவந்தது.

* குழந்தையின் குடும்பத்தினர், ஒரு துண்டு சாக்லேட்டை கடித்த உடனேயே வாயில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்ததாகவும், பின்னர் அவளது நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினர்.

இதையும் படிக்க  கோவையில் ஆசிப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி சென்டரின் புதிய கிளை திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *