
* நீண்ட காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வந்த டச் நாட்டைச் சேர்ந்த நோயாளி ஒருவர் உயிரிழப்பு.613 நாட்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கபட்டு வந்த இவர் 2022 ம் ஆண்டு பிப்ரவரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால், பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியவில்லை.
* இவருக்கு நோயெதிர்ப்பு மண்டல குறைபாடு மற்றும் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.