Sunday, June 29

அரசியல்

மன்மோகன் சிங் இந்தியாவின் பெருமை: ப.சிதம்பரம்…

மன்மோகன் சிங் இந்தியாவின் பெருமை: ப.சிதம்பரம்…

அரசியல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், இந்தியாவின் தற்போதைய ஜிஎஸ்டி விதிமுறைகளை விமர்சித்தார். “உப்பு போட்ட பொருளுக்கு ஒருவரி, உப்பு போடாத பொருளுக்கு வரி என உலகத்திலேயே விந்தையான ஜிஎஸ்டி இந்தியாவில்தான் உள்ளது” என்று அவர் கூறினார்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்தியாவுக்கு பெரிய இழப்பாகும் என தெரிவித்த அவர், “மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவின் 20 கோடி மத்திய வர்க்கத்திற்கும் 24-27 கோடி மக்கள் வறுமை கோட்டில் இருந்து மேலே வருவதற்கும் காரணமாக இருந்தன” என்று பாராட்டினார்.பாமக கேட்கும் வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக, “உள் ஒதுக்கீடு முறையான கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார். மேலும், துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர்கள் தலையிடுவது பல பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளத...
எதிர்க்கட்சியாக செயல்பட அண்ணாமலை எடுத்த நடவடிக்கை – எம்பி துரை வைகோ பேட்டி

எதிர்க்கட்சியாக செயல்பட அண்ணாமலை எடுத்த நடவடிக்கை – எம்பி துரை வைகோ பேட்டி

அரசியல்
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் மறுமலர்ச்சி திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கான பாராட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி எம்பி துரை வைகோ கலந்து கொண்டு, மூத்த நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கி அவர்களை கௌரவித்தார்.நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் சீண்டல் விவகாரத்தில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, 5 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இது குறித்து முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியானது சரியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. யார் தகவலை வெளியிட்டார் என்பதும் விரைவில் தெரிந்து கொள்ளப்படும்.”மேலும், அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து கேள்விப்பட்டதாகவும், ஆனால் அதற்கான முழு விவரங்கள் தன்னிடம் இல்லை எனத் தெரிவித்தார்.அண்ணாமலை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “அவர் ச...
ஆதிவாசி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்….

ஆதிவாசி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்….

அரசியல்
மருதமலை அடிவாரத்தில் ஆதிவாசல் குடியிருப்பு 50க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் உள்ளன இவர்களின் கோரிக்கையான கழிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது இதில் கோவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கணபதி ராஜ்குமார் தேர்தலில் போட்டியிட்டார் அப்போது மருதமலை அடிவாரத்தில் இருக்கும் ஆதிவாசிகளிடம் ஒட்டு கேட்டு பிரச்சாரம் செய்யும் போது மக்கள் எங்களுக்கு நீண்ட கால கோரிக்கையான கழிப்பறை வசதிகளை கட்டித்தருமாறு கேட்டுக் கொண்டனர் மற்றும் மருதமலை அறங்காவலர் குழு சார்பிலும் இவர்களின் கோரிக்கையை முன் வைத்தனர் ..இதனை தொடர்ந்து கணபதி ராஜ்குமார் கோவை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கோவை மாநகராட்சி நிதியில் ஆதிவாசி குடியிருப்புக்கு கழிப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து க...
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

அரசியல்
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் ஆயிரம் நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால், அதனை செயல்படுத்த தமிழக அரசு பிற்போடுவதாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டியது.வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு முன்னதாக தெரிவித்தது. இதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசே இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என...
எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினம்: அ.ம.மு.க சார்பில் மரியாதை

எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினம்: அ.ம.மு.க சார்பில் மரியாதை

அரசியல்
கோவை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டு, அ.ம.மு.க சார்பில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து மரியாதை செலுத்தினர்.கோவை அண்ணா சிலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருச் சிலைக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் சுகுமார், மத்திய மாவட்டச் செயலாளர் பாஸ்கர், மேற்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில், வடக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்வில் மாநில தொழிற்சங்க பொருளாளர் கருணாகரன், தொண்டாமுத்தூர் தொகுதி பொறுப்பாளர் எம்.ஆர்.எஸ் சாகுல் ஹமீது, பொதுக்குழு உறுப்பினர் போட்டோ ஆறுமுகம், மற்றும் பல்வேறு பகுதி கழகச் செயலாளர்கள், பாசறை செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தொண்டாமுத்தூர் பகுதி செயலாளர் சின்னப்பா கிட்டு, பகுதி கழகச் செயலாளர்கள் சாகுல் அம...
பெரியாரின் நினைவு நாளில் டிஜிட்டல் நூலகத்தை திறந்த முதலமைச்சர் ஸ்டாலின்

பெரியாரின் நினைவு நாளில் டிஜிட்டல் நூலகத்தை திறந்த முதலமைச்சர் ஸ்டாலின்

அரசியல்
சென்னை: தந்தை பெரியாரின் 51-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வில், முதலமைச்சர் ஸ்டாலின் எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை திறந்து வைத்தார்.பெரியார் திடலில் அமைக்கப்பட்ட எணினி நூலகம், இளைய தலைமுறைக்கு பெரியாரின் வாழ்க்கை வரலாறையும், அவரின் சாதனைகளையும், சிந்தனைகளையும் அறிய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியாரின் அடையாளமான கைத்தடியை நினைவுப் பரிசாக முதலமைச்சருக்கு வழங்கினார். இதன் பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,"நான் எத்தனையோ நினைவுப் பரிசுகளைப் பெற்றிருந்தாலும், இந்த பரிசுக்கு எதுவும் ஈடாகாது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடியே பதிலாக இருக்கும். ஆண்டாண்டு காலமாக...
ஈரோடு இடைத்தேர்தலில் தனிப்போட்டி: சீமான் அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் தனிப்போட்டி: சீமான் அறிவிப்பு

அரசியல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு இடைத்தேர்தலில் தனது கட்சி நிச்சயமாக தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளார்.திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:தமிழகத்தில் நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற முக்கிய இடங்களிலும் கொலைகள் நடைபெறும் நிலை உள்ளது. அனைத்து தரப்பினரும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் என பலர் போராடும் சூழலை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. ஆனால், அதனை மறைத்து, சிறந்த ஆட்சி தருவதாக அரசுகள் கூறுகின்றன.தமிழர்களின் அடையாளங்களை மறைத்து, பேருந்து நிலையங்கள் மற்றும் நூலகங்களுக்கு கருணாநிதியின் பெயரை சூட்டுவது தேவையற்றது.அமலாக்கத்துறையின் சோதனைக்குப் பயந்து, திமுக மற்றும் அதிமுக கூட்டங்களில் பாஜகவுக்கு எதிராக கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.“நடிகர் விஜய் எனது தம்பி...
தமிழ்நாட்டில் மக்களை காக்கும் அரசா? ஆன்லைன் ரம்மி வளர்க்கும் அரசா? – அன்புமணி

தமிழ்நாட்டில் மக்களை காக்கும் அரசா? ஆன்லைன் ரம்மி வளர்க்கும் அரசா? – அன்புமணி

அரசியல்
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் தொடர்ச்சியாக பல இளைஞர்களின் உயிரிழப்புகள் ஏற்படுவது அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த துயரத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அன்புமணி, "பா.ம.க. போராட்டங்களின் மூலம் இரண்டு முறை ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யச் செய்தோம். ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் ஆதரிக்கத் தவறிய தமிழக அரசின் அலட்சியம் பல குடும்பங்களை அழிவு பாதையில் செலுத்தியுள்ளது" எனக் கூறியுள்ளார். அவரது அறிக்கையில்: "ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து இதுவரை 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். "ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறதா எ...
அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித் ஷாவை கண்டித்து தி.மு.க. தீர்மானம்

அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித் ஷாவை கண்டித்து தி.மு.க. தீர்மானம்

அரசியல்
தி.மு.க செயற்குழுக் கூட்டம் இன்று (22.12.2024) காலை 10 மணி அளவில் சென்னை கலைஞர் அரங்கில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில், அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவதூறாக பேசியதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரசியல் சட்டத்தின் தந்தை அம்பேத்கர் அவர்களின் தியாகத்தை அவதூறாக பேசி, அவரை தரம் தாழ்த்திய அமித் ஷாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த தி.மு.க, இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்ட தலைகுனிவு என்று சாடியுள்ளது.இந்தச் சம்பவத்திற்கெதிராக மாநிலமெங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதை செயற்குழு பாராட்டியது. மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் கண்டன குரல் எழுப்பியதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளது.இத்தகைய அரசியலை நாடாளு...
திருவண்ணாமையில் பா.ம.க உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு

திருவண்ணாமையில் பா.ம.க உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு

அரசியல்
திருவண்ணாமை மாவட்டத்தில் பா.ம.க சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு இன்று (21-12-24) நடைபெற்றது. உழவர்களின் பிரச்சனைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாநாட்டில் முதலில் அன்புமணி ராமதாஸ் பேசினார். பின்னர் பா.ம.க நிறுவனரும் முன்னாள் மூத்த தலைவருமான டாக்டர் ராமதாஸ் பேசினார்.அப்போது அவர்,"நான் அடிப்படையில் ஒரு விவசாயி. திராவிட மாடல் விவசாயிகளுக்கு எதிரானது. விவசாயிகளைப் படுகுழியில் தள்ளியது திராவிட மாடல் அரசு. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.இஸ்ரேல் மாடல் தமிழ்நாட்டுக்கு மிக அவசியம். 12 ஆண்டுகளில் 8 கோடி மரங்களை நட்ட நாடாக இஸ்ரேல் முன்னுதாரணமாக உள்ளது. தமிழகத்தில் வறட்சியாலும் வெள்ளத்தாலும் விவசாயிகள் பெரிதும் பாதி...