Friday, June 27

அரசியல்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர்தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர்தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம்

அரசியல்
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர்தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் தொட்டியம், ஏலூர்பட்டி, காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் திறந்த வேனில் சுற்றுப்பயணம் செய்து தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்…கடந்த தேர்தலில் என்னை வெற்றிபெற செய்தீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றி உள்ளேன். அரியலூர்-பெரம்பலூர்- துறையூர் வழியாக நாமக்கல் வரை ரெயில்வே திட்டத்தை கொண்டு வர முழு முயற்சி மேற்கொண்டுள்ளேன். மீண்டும் என்னை தேர்வு செய்தால் நிச்சயமாக இந்த ரெயில்வே திட்டத்தை நிறைவேற்றுவேன்.தொட்டியம் தாலுகாவில் உள்ள முள்ளிப்பாடி ஏரிக்கு காவிரி ஆற்றில்இருந்து நிரந்தரமாக தண்ணீர் கொண்டு ...
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

அரசியல்
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருச்சிநாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளனர். கோயிலில் நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் வழங்கிய நீர் மோர், பானாக்கம் ஆகியவற்றை வாங்கி பருகி  வாக்கு சேகரித்தனர். கோயில் முன்பாக மலர் கடைகள் அமைத்திருந்த பெண்களிடமும் வேட்பாளர் கருப்பையா வாக்குகள் சேகரித்தார். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகர் பகுதிகளான அடப்பன் வயல், வடக்கு 3ஆம் விதி, வடக்கு நான்காம் விதி, வ உ சி நகர், பாலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேட்பாளர் கருப்பையா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளருக்கு பெண்கள் ஆராத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து ...
திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு அதிமுக மாணவரணி சார்பில் பிரம்மாண்ட மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு அதிமுக மாணவரணி சார்பில் பிரம்மாண்ட மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு

அரசியல்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா திருச்சி மாநகரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேல சிந்தாமணி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் இப்ராம்ஷா தலைமையில், மேல சிந்தாமணி பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.முன்னதாக, கிரேன் மற்றும் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்கள் வெற்றி கோஷங்களை எழுப்பி, அதிமுக வெற்றி வேட்பாளருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், பகுதி கழக செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்...
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பாா் – பெரம்பலூர் பிரச்சாரத்தில் அண்ணாமலை பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பாா் – பெரம்பலூர் பிரச்சாரத்தில் அண்ணாமலை பேச்சு!

அரசியல்
பாஜக கூட்டணி சாா்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளா் பாரிவேந்தரை ஆதரித்து, பாஜக மாநிலத் தலைவா் அண்ணமாலை நேற்று பெரம்பலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்… கடந்த 5 ஆண்டுகளாக பாரிவேந்தா் மக்களுக்காக பல்வேறு திட்டப்பணிகளை செய்துள்ளாா். ஆயிரத்து 500 பேருக்கு இலவச கல்வி அளித்துள்ளாா்.வரும் தோதலில் வெற்றிப்பெற்று ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் இலவச உயா் சிகிச்சை அளிக்கவுள்ளாா். அரசு செய்யக்கூடிய வேலையை விட தனியாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறாா் பாரிவேந்தா். இந்த தொகுதி மக்களின் நீண்டகால கனவு திட்டமான அரியலூரிலிருந்து பெரம்பலூா், துறையூா் முசிறி, நாமக்கல்லை இணைக்கும் ரயில் போக்குவரத்து திட்டத்துக்காக ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. இப்பணி முடிந்ததும் நிச்சயமாக ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். மத்தியி...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மலைக்கோட்டை கோவிலில் விநாயகரை வணங்கி பிரச்சாரத்தை துவக்கினார் நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மலைக்கோட்டை கோவிலில் விநாயகரை வணங்கி பிரச்சாரத்தை துவக்கினார் நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா.

அரசியல்
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 சட்டமன்ற தொகுதிகளில், முதல் கட்டமாக வருகிற 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வெற்றி வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகின்றார். கடந்த சில நாட்களாக திருச்சி, புதுக்கோட்டை மாநகரில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில், கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி தனது பிரச்சாரத்தை துவக்கினார். அதனைத் தொடர்ந்து என்.எஸ்.பி ரோடு, நத்தர்ஷா பள்ளிவாசல், மன்னார்புரம் உள்ளிட்ட 81 பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, மலைக்கோட்டை வாயிலில், அணிச் செயல...
குளித்தலை பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜன நாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

குளித்தலை பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜன நாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அரசியல்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி யில் பா.ஜனதா கூட்டணி சார்பில் இந் திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தர் போட்டியிடுகிறார். இவர் நேற்று குளித்தலை சட்டமன்ற தொகு திக்குட்பட்ட ஆர்.டி.மலை உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் திறந்தவேனில் நின்றவாறு பேசி யதாவது:- வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு தாமரை சின்னத்தில் வாக்க ளித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தால் பெரம்பலூர் நாடாளு மன்ற தொகுதியில் 1,500 ஏழை, எளிய குடும்பங்கள் ரூ.10 லட்சம் வரை இலவச உயர்சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல் பெரம்ப லூர் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுக ளுக்கு மேலாக நிறைவேற்றப்படாத ரெயில்வே திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன். என்னை மீண்டும் எம்.பி ஆக்கினால் நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து தோகை...
அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை விந்தியா தீவிர பிரச்சாரம்!

அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை விந்தியா தீவிர பிரச்சாரம்!

அரசியல்
நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கருப்பையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக நடிகை விந்தியா நேற்று திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, பெருங்களூர், புதுக்கோட்டை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்....
குளித்தலை பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் தீவிர பிரச்சாரம்

குளித்தலை பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் தீவிர பிரச்சாரம்

அரசியல்
குளித்தலை பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜன நாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி யில் பா.ஜனதா கூட்டணி சார்பில் இந் திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தர் போட்டியிடுகிறார். இவர் நேற்று குளித்தலை சட்டமன்ற தொகு திக்குட்பட்ட ஆர்.டி.மலை உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் திறந்தவேனில் நின்றவாறு பேசியதாவது:- வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு தாமரை சின்னத்தில் வாக்க ளித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தால் பெரம்பலூர் நாடாளு மன்ற தொகுதியில் 1,500 ஏழை, எளிய குடும்பங்கள் ரூ.10 லட்சம் வரை இலவச உயர்சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல் பெரம்ப லூர் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுக ளுக்கு மே...
ஒற்றை விரலால் ஓங்கி அடித்து அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம்!

ஒற்றை விரலால் ஓங்கி அடித்து அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம்!

அரசியல்
ஒற்றை விரலால் ஓங்கி அடித்து அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம்! திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மேட்டுப்பட்டி, ஆட்டாங்குடி, அகரப்பட்டி, கடப்பகார சத்திரம், கருவேப்பிலான்கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதற்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்தவெளி ஜீப்பில் வேட்பாளர் கருப்பையாவுடன் சென்று வாக்குகளை சேகரித்தார். பிரச்சாரத்தில் பேசிய விஜயபாஸ்கர் ஒற்றை விரலால் ஓங்கி அடித்து எதிரிகளை விரட்டி அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். 11 ஊராட்சிகளை சேர்த்து புதுக்கோட்டை மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு ஊராட்சிகள் இதற...
பெரம்பலூர் IJK வேட்பாளர் பாரிவேந்தரின் பிரச்சார சுற்றுப்பயண விபரங்கள்.

பெரம்பலூர் IJK வேட்பாளர் பாரிவேந்தரின் பிரச்சார சுற்றுப்பயண விபரங்கள்.

அரசியல்
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பாரிவேந்தர், தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிவேந்தர் நாளை முதல் சுற்றுப்பயணம் செய்யும் இடங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில்… முதற்கட்ட சுற்றுப்பயணம் 29.03.2024 - குளித்தலை 30.03.2024 - துறையூர் 31.03.2024 - முசிறி 01.04.2024 - பெரம்பலூர் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் 02.04.2024 - லால்குடி 03.04.2024 - மண்ணச்சநல்லூர் 04.04.2024 - முசிறி 05.04.2024 - துறையூர் 06.04.2024 - குளித்தலை 07.04.2024 - பெரம்பலூர் மூன்றாம் ...